Tamil Bible Quiz Exodus Chapter 25

Q ➤ இஸ்ரவேல் புத்திரர் எதைக்கொண்டு வரும்படி கர்த்தர் கூறினார்?


Q ➤ கர்த்தர் யாரிடத்தில் காணிக்கை வாங்கும்படி கூறினார்?


Q ➤ கோமேதகக் கற்களையும் இரத்தினங்களையும் எவைகளில் பதிப்பார்கள்?


Q ➤ கர்த்தர் ஜனங்களின் நடுவே வாசம்பண்ண உண்டு பண்ணச் சொன்னது எது?


Q ➤ கர்த்தர் காண்பிக்கும் மாதிரியின்படி செய்யப்பட வேண்டியது எது?


Q ➤ சீத்திம் மரத்தினால் பண்ணப்படவேண்டிய பெட்டியின் அளவுகள் என்ன?


Q ➤ சீத்திம் மரத்தினாலான பெட்டியை எதனால் மூடி, அதன் மேல் திரணையை எதினால் மூடவேண்டும்?


Q ➤ எவைகளை வார்ப்பித்து பெட்டியின் நாலு மூலைகளிலும் போட்டு தைக்கவேண்டும்?


Q ➤ சீத்திம் மரத்தால் எவைகளைச் செய்து அவைகளை பொன்தகட்டால் மூடி வளையங்களில் பாய்ச்ச வேண்டும்?


Q ➤ பெட்டியிலே எதை வைக்க வேண்டும்?


Q ➤ கிருபாசனத்தை எதன் மீதில் வைக்க வேண்டும்?


Q ➤ கர்த்தர் மோசேயை எங்கே சந்தித்து இஸ்ரவேல் புத்திரருக்கு கற்பிக்கப்போகிறவைகளை மோசேயோடே சொல்லுவார்?


Q ➤ மேஜையை எதனால் பண்ணவேண்டும்? அதன் அளவு என்ன?


Q ➤ மேஜையின்மேல் நித்தமும் கர்த்தர் சந்நிதியில் எவைகளை வைக்க வேண்டும்?


Q ➤ குத்துவிளக்கை எதனால் பண்ண வேண்டும்?


Q ➤ குத்துவிளக்கையும் அதற்குரிய பணிமுட்டுகளையும் எவ்வளவு பொன்னினால் செய்யவேண்டும்?