Tamil Bible Quiz Exodus Chapter 24

Q ➤ எத்தனை பேரை தம்மிடத்தில் ஏறிவந்து தூரத்திலிருந்து பணிந்து கொள்ள கர்த்தர் சொன்னார்?


Q ➤ மோசே எவைகளை எழுதி வைத்தான்?


Q ➤ மோசே அதிகாலமே மலையின் அடியில் கட்டியது எது?


Q ➤ மோசே பலிபீடத்தில் இஸ்ரவேலின் கோத்திரங்களின் இலக்கத்தின்படி எவைகளை நிறுத்தினான்?


Q ➤ கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, சமாதானபலிகளாக காளைகளை பலியிட்டவர்கள் யார்?


Q ➤ மோசே பாதி இரத்தத்தை பாத்திரத்தில் வார்த்து எதன்மேல் தெளித்தான்?


Q ➤ மோசே ஜனங்களின் காது கேட்க வாசித்தது எது?


Q ➤ மோசே ஜனங்களின்மேல் இரத்தத்தைத் தெளித்து, அது என்ன இரத்தம் என்று கூறினான்?


Q ➤ தேவனுடைய பாதத்தின்கீழே எவைகளுக்கு ஒப்பாக இருந்தது?


Q ➤ கர்த்தர் மோசேக்கு எவைகளைக் கொடுப்பதாகக் கூறினார்?


Q ➤ மோசே மலையின்மேல் ஏறினபோது மலையை மூடினது எது?


Q ➤ மேகம் மலையை எத்தனை நாள் மூடியிருந்தது?


Q ➤ ......சீனாய் மலையின்மேல் தங்கியிருந்தது?


Q ➤ எந்த நாள் கர்த்தர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்?


Q ➤ மலையின் கொடுமுடியில் கர்த்தருடைய மகிமையின் காட்சி, இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு எப்படியிருந்தது?


Q ➤ மோசே இரவும் பகலும் எத்தனை நாள் மலையில் இருந்தான்?