Tamil Bible Quiz Exodus Chapter 21

Q ➤ எபிரெயரில் கொள்ளப்பட்ட அடிமை எத்தனை வருஷம் சேவிக்க வேண்டும்?


Q ➤ எபிரெய அடிமை எந்த வருஷத்தில் விடுதலைப்பெற வேண்டும்?


Q ➤ அடிமையானவனுக்கு எஜமான் விவாகம் பண்ணிக்கொடுத்திருந்தால் அவன் பெண்ஜாதியும் பிள்ளைகளும் யாருக்கு சொந்தம்?


Q ➤ யாரிடத்தில் அழைத்துப்போக வேண்டும்?


Q ➤ விடுதலை பெற்றுப்போக மனமில்லாத வேலைக்காரனை எஜமான் என்ன செய்யவேண்டும்?


Q ➤ யாராக விற்கப்பட்டவள் விடுதலைப் பெறலாகாது?


Q ➤ வேலைக்காரி எப்படிப்பட்டவளாய் இருந்தால் அவள் மீட்கப்படலாம்?


Q ➤ வேலைக்காரிக்குத் துரோகம்பண்ணி, அந்நியர் கையில் அவளை விற்றுப்போட யாருக்கு அதிகாரம் இல்லை?


Q ➤ வேலைக்காரியை தன் மகனுக்கு நியமித்திருக்கிற எஜமான் அவளை யாரைப்போல நடத்தவேண்டும்?


Q ➤ எஜமான் தன் மகனுக்கு வேறு பெண்ணைக் கொண்டால் தன் வேலைக்காரிக்கு எதை குறைவு செய்யக்கூடாது?


Q ➤ எஜமான் தன் வேலைக்காரிக்கு அன்னவஸ்திர விவாகக்கடமை செய்யாவிட்டால் அவள் எப்படி விடுதலைப்பெற வேண்டும்?


Q ➤ ஒரு மனிதனை சாகும்படி அடித்தவன் என்ன செய்யப்பட வேண்டும்?


Q ➤ தகப்பனையாவது தாயையாவது என்னென்ன செய்கிறவன் கொலை செய்யப்பட வேண்டும்?


Q ➤ ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டவனை என்ன செய்யவேண்டும்?


Q ➤ யார், திரும்ப ஊன்றுகோலைப் பிடித்து நடமாடினால், அடித்தவன் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்?


Q ➤ அடித்தவன் எதைக்கொடுத்து, அவனை நன்றாய் குணப்படுத்த வேண்டும்?


Q ➤ ஒருவன் தன் அடிமையை அடித்ததினால் அவன் இறந்துபோனால் என்ன வாங்கவேண்டும்?


Q ➤ அடிமையானவன் எத்தனை நாட்களாவது உயிரோடிருந்தால் பழிக்குப்பழி வாங்கவேண்டாம்?


Q ➤ கர்ப்பவதியான ஸ்திரீயை அடித்து. அவள் கர்ப்பம் விழுந்துபோனால் சண்டைப்பண்ணுபவர்கள் செய்யவேண்டியது என்ன?


Q ➤ ஒருவன் தன் அடிமையின் கண்ணைக் கெடுத்தால் அதற்கு, அவன் செய்யவேண்டியது என்ன?


Q ➤ ஒருவன் தன் அடிமையின் பல்லை உதிர அடித்தால் அதற்குப்பதிலாக அவன் செய்யவேண்டியது என்ன?


Q ➤ மாடு முட்டினதினால் யாருக்காவது சாவுண்டானால் மாடு என்ன செய்யப்பட வேண்டும்?


Q ➤ கல்லெறியப்பட வேண்டிய மாட்டின் மாம்சம் புசிக்கலாமா?


Q ➤ மாடு முட்டுகிற மாடென்பதை எஜமான் அறிந்தும் அதைக்கட்டி வைக்காததினால் அது ஒருவரைக் கொன்றால் எஜமானுக்கும் மாட்டுக்கும் செய்யவேண்டியது என்ன?


Q ➤ அபராதம் கொடுக்கும்படி தீர்க்கப்பட்டால் எதை மீட்கும்பொருளாக அபராதத்தைக் கொடுக்க வேண்டும்?


Q ➤ மாடு ஒரு அடிமையை முட்டினால் அதற்கு உடையவன் என்ன செய்ய வேண்டும்?


Q ➤ குழியிலே மாடாவது கழுதையாவது விழுந்தால் குழியைத் திறந்து வைத்தவன் என்ன செய்ய வேண்டும்?


Q ➤ ஒரு மாடு, மற்றொருவனின் மாட்டை முட்டிக்கொன்றால், இரண்டு மாட்டின் எஜமான்களும் செய்ய வேண்டியது என்ன?