Tamil Bible Quiz Exodus Chapter 2

Q ➤ லேவி குடும்பத்தைச் சேர்ந்த ஸ்திரீ என்ன பிள்ளை பெற்றாள்?


Q ➤ லேவி குடும்பத்து ஸ்திரீ தன் பிள்ளையை எத்தனை மாதம் ஒளித்து வைத்தாள்?


Q ➤ ஸ்திரீ, தன் பிள்ளையை ஒளித்து வைக்கக் காரணம் என்ன?


Q ➤ லேவி குடும்பத்து ஸ்திரீ தன் பிள்ளையை எதில் வளர்த்தினாள்?


Q ➤ நாணற்பெட்டியில் என்னென்ன பூசப்பட்டன?


Q ➤ லேவி குடும்பத்து ஸ்திரீ நாணற்பெட்டியில் பிள்ளையை வளர்த்தி, அதை வைத்தது எங்கே?


Q ➤ பிள்ளைக்கு சம்பவிக்கப் போகிறதை அறியும்படி தூரத்தில் நின்று கொண்டிருந்தவள் யார்?


Q ➤ நதியில் ஸ்நானம்பண்ண வந்தவள் யார்?


Q ➤ பார்வோனின் குமாரத்தியின் தாதிகள் எங்கே உலாவினார்கள்?


Q ➤ 'நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, அதைக் கொண்டு வரும்படி செய்தேன்?'- நான் யார்?


Q ➤ பார்வோனின் குமாரத்தி பெட்டியைத் திறந்தபோது கண்டது என்ன?


Q ➤ பார்வோனின் குமாரத்தி பிள்ளையின்மேல் கொண்டது என்ன?


Q ➤ "இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று" கூறியவள் யார்?


Q ➤ பிள்ளையை வளர்க்க யாரைக் கொண்டு வருவதற்கு அதன் தமக்கை உத்தரவு கேட்டாள்?


Q ➤ 'பிள்ளையை வளர்க்கும்படி கொண்டு வரப்பட்டேன்".- நான் யார்?


Q ➤ பிள்ளையை வளர்ப்பதற்கு சம்பளம் தருவதாகக் கூறியவள் யார்?


Q ➤ பிள்ளை பெரிதானபோது யாரிடத்தில் கொண்டுபோய் விடப்பட்டான்?


Q ➤ பார்வோனின் குமாரத்தி பிள்ளைக்கு இட்ட பெயர் என்ன?


Q ➤ பார்வோனின் குமாரத்தி என்னவென்று சொல்லி அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்?


Q ➤ யார், யாரை அடிக்கிறதை மோசே பார்த்தான்?


Q ➤ மோசே யாரை வெட்டி மணலிலே புதைத்தான்?


Q ➤ மறுநாளிலே மோசே யார், யார் சண்டை பண்ணுகிறதைக் கண்டான்?


Q ➤ "நீ உன் தோழனை அடிக்கிறது என்ன?" - யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 'எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்?'- யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 'மோசேயைக் கொலைசெய்ய வகைதேடினேன்'.- நான் யார்?


Q ➤ பார்வோனிடமிருந்து தப்பி ஓடியவன் யார்?


Q ➤ மோசே தப்பியோடிப் போய் தங்கியது எங்கே?


Q ➤ மோசே, மீதியான் தேசத்தில் எதனண்டையில் உட்கார்ந்திருந்தான்?


Q ➤ மீதியான் தேசத்து ஆசாரியனின் குமாரத்திகள் எத்தனை பேர்?


Q ➤ ஆசாரியனின் குமாரத்திகள் எவைகளுக்குத் தண்ணீர் காட்டும்படி தொட்டிகளை நிரப்பினார்கள்?


Q ➤ ஆசாரியனின் குமாரத்திகளைத் துரத்தினவர்கள் யார்?


Q ➤ ஆசாரியனின் குமாரத்திகளுக்குத் துணை நின்று ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டியவன் யார்?


Q ➤ மீதியான் தேசத்து ஆசாரியன் பெயர் என்ன?


Q ➤ 'மோசேயின் மனைவி' - நான் யார்?


Q ➤ மோசே தன் குமாரனுக்கு என்ன பெயரிட்டான்?


Q ➤ மோசே என்னவென்று சொல்லி தன் குமாரனுக்கு கெர்சோம் என்று பெயரிட்டான்?


Q ➤ அடிமைத்தனத்தினால் தவித்து முறையிட்டவர்கள் யார்?


Q ➤ இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்திலிருந்து முறையிட்ட சத்தம் எட்டியது எங்கே?


Q ➤ தேவன் இஸ்ரவேல் புத்திரரின் கேட்டார்?


Q ➤ தேவன் யாரோடே செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்?


Q ➤ இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கி, நினைத்தருளினவர் யார்?