Tamil Bible Quiz Exodus Chapter 19

Q ➤ இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்ட எந்த நாளில் சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்?


Q ➤ கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை எவைகளின்மேல் சுமந்து தம்மண்டையில் சேர்த்துக் கொண்டார்?


Q ➤ பூமியெல்லாம் யாருடையது?


Q ➤ எவைகளைச் செய்தால் இஸ்ரவேலர் கர்த்தரின் சொந்த சம்பத்தாயிருப்பார்கள்?


Q ➤ கர்த்தருக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பவர்கள் யார்?


Q ➤ கர்த்தர் மோசேயினிடத்துக்கு எதில் வருவேன் என்று சொன்னார்?


Q ➤ எதற்காக கர்த்தர் மோசேயினிடத்துக்கு கார்மேகத்தில் வருவேன் என்று கூறினார்?


Q ➤ எந்த நாட்களில் ஜனங்களைப் பரிசுத்தப்படுத்த கர்த்தர் கூறினார்?


Q ➤ ஜனங்கள் எந்த நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்க வேண்டும்?


Q ➤ மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாக இறங்கியது எங்கே?


Q ➤ ஜனங்களைச் சுற்றிலும் எதைக்குறிக்க கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார்?


Q ➤ ஜனங்கள் எவைகளுக்கு எச்சரிக்கையாயிருக்கக் கர்த்தர் கூறினார்?


Q ➤ மலையைத் தொடுகிறவன் எவனும் என்ன செய்யப்படுவான்?


Q ➤ மலையைத் தொடுகிறவன் எப்படி சாக வேண்டும்?


Q ➤ ஜனங்கள் எப்பொழுது மலையடிவாரத்தில் வரவேண்டும்?


Q ➤ மூன்றாம் நாள் விடியற்காலத்தில் எவைகள் உண்டானவுடன் ஜனங்கள் நடுங்கினார்கள்?


Q ➤ கர்த்தர் சீனாய் மலையில் எதில் இறங்கினார்?


Q ➤ கர்த்தர் அக்கினியில் இறங்கினபடியால் மலைமுழுவதும் எப்படி இருந்தது?


Q ➤ சீனாய் மலை முழுவதும் எப்பொழுது மிகவும் அதிர்ந்தது?


Q ➤ கர்த்தர் சீனாய் மலையின் இறங்கினார்?


Q ➤ கர்த்தர் யார், யாரை மலையில் வரும்படி கூறினார்?