Tamil Bible Quiz Exodus Chapter 18

Q ➤ மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயைக் காண எத்தேசத்திலிருந்து புறப்பட்டான்?


Q ➤ மோசேக்கு எத்தனை குமாரர் இருந்தார்கள்?


Q ➤ அந்நிய தேசத்தில் பரதேசியானேன் என்று மோசே தன் குமாரனுக்கு என்ன பெயரிட்டிருந்தான்?


Q ➤ 'பார்வோனின் பட்டயத்துக்கு தேவன் என்னைத் தப்புவித்தார் என்று மோசேயால் பெயரிடப்பட்டேன்' - நான் யார்?


Q ➤ மோசே தன் மாமனுக்கு எதிர்கொண்டுபோய் செய்தது என்ன?


Q ➤ யார், இடும்பு செய்த காரியத்தில் கர்த்தர் அவர்களை மேற்கொண்டார்?


Q ➤ தேவனிடத்தில் விசாரிக்கும்படி ஜனங்கள் யாரிடத்தில் போனார்கள்?


Q ➤ மோசே ஜனங்களின் வழக்கைத் தீர்த்து அவர்களுக்குத் தெரிவித்தது என்ன?


Q ➤ "நீர் செய்கிற காரியம் நல்லதல்ல" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ ஜனங்களுக்குள் எப்படிப்பட்டவர்களைத் தெரிந்துகொண்டு அதிபதிகளாக ஏற்படுத்த மோசேயின் மாமனார் கூறினார்?


Q ➤ தெரிந்துகொள்ளப்பட்ட அதிபதிகளை மோசே எத்தனை பேர்களுக்குத் தலைவராக்கினார்?


Q ➤ அதிபதிகள் எப்படிப்பட்ட காரியங்களை தாங்களே தீர்த்தார்கள்?


Q ➤ அதிபதிகள் எப்படிப்பட்ட காரியங்களை மாத்திரம் மோசேயிடம் கொண்டு வந்தார்கள்?