Tamil Bible Quiz Exodus Chapter 17

Q ➤ இஸ்ரவேலர் சீன் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு பாளயமிறங்கியது எங்கே?


Q ➤ ரெவிதீமில் என்ன இல்லாதிருந்தது?


Q ➤ "கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள்" யார், யாரிடம் கேட்டது?


Q ➤ ஜனங்கள் தன்மேல் எதை எறியப்பார்க்கிறார்கள் என்று மோசே கூறினான்?


Q ➤ கர்த்தர் மோசேயிடம் எவர்களுடன், கோலையும் பிடித்துக் கொண்டு ஜனங்களுக்கு முன்னே நடந்து போகச் சொன்னார்?


Q ➤ கர்த்தர் ஓரேபிலே எங்கே நிற்பேன் என்று கூறினார்?


Q ➤ கர்த்தரின் கட்டளைப்படி மோசே என்ன செய்தவுடன் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்பட்டது?


Q ➤ இஸ்ரவேலர் வாதாடினதினிமித்தமும் கர்த்தரை பரிட்சைப் பார்த்ததினிமித்தமும் அந்த இடத்திற்கு மோசே என்ன பெயரிட்டான்?


Q ➤ ரெவிதீமிலே இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ணியவர்கள் யார்?


Q ➤ ஜனங்களைத் தெரிந்துகொண்டு யுத்தம்பண்ணும்படி மோசே யாரிடம் கூறினான்?


Q ➤ மலையுச்சியில் எதைக் கையில் பிடித்துக் கொண்டு நிற்பேன் என்று மோசே கூறினான்?


Q ➤ மோசே கையை ஏறெடுக்கையில் யுத்தத்தில் மேற்கொண்டவர்கள் யார்?


Q ➤ மோசே கையை தாழவிடுகையில் யுத்தத்தில் மேற்கொண்டவர்கள் யார்?


Q ➤ 'மோசேயின் கைகள் அசந்து போனபோது இருபுறமும் அவன் கைகளைத் தாங்கினோம்.' -நாங்கள் யார்?


Q ➤ மோசேயின் கை எந்நேரம்வரை ஒரே நிலையாயிருந்தது?


Q ➤ யோசுவா யாரை முறியடித்தான்?


Q ➤ கர்த்தர் மோசேயிடம், எதற்காக இதை ஒரு புஸ்தகத்தில் எழுதி யோசுவாவின் செவி கேட்க வாசிக்கச் சொன்னார்?


Q ➤ மோசே பலிபீடத்துக்கு என்ன பெயரிட்டான்?


Q ➤ தலைமுறைதோறும் யாருக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும்?