Tamil Bible Quiz Exodus Chapter 15

Q ➤ ர்த்தரைப் புகழ்ந்து பாடியவர்கள் யார்?


Q ➤ கர்த்தர் எவைகளை கடலிலேத் தள்ளினார் என்று பாடினார்கள்?


Q ➤ கர்த்தருக்கு எதை ஆயத்தம் பண்ணுவேன் என்று பாடினார்கள்?


Q ➤ கர்த்தர் எவைகளை சமுத்திரத்திலே தள்ளிவிட்டார் என்று பாடினார்கள்?


Q ➤ கர்த்தருடைய வலதுகரம் எவைகளைச் செய்தது?


Q ➤ கர்த்தருக்கு விரோதமாய் எழும்பினவர்களை தாளடியைப்போல பட்சித்தது எது?


Q ➤ கர்த்தருடைய னால் ஜலம் குவிந்து நின்றது?


Q ➤ பகைஞர்கள் திரளான தண்ணீர்களில் எதைப்போல அமிழ்ந்து போனார்கள்?


Q ➤ பெலிஸ்தியாவின் குடிகளை பிடிப்பது எது?


Q ➤ மோவாபின் பராக்கிரமசாலிகளை பிடிக்கும்?


Q ➤ கர்த்தருடைய புயத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவற்றிருப்பவர்கள் யார்?


Q ➤ சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் கர்த்தர் பண்ணுவது என்ன?


Q ➤ ஆரோனின் சகோதரி பெயர் என்ன?


Q ➤ ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் யார்?


Q ➤ 'தம்புருவை எடுத்துக்கொண்டு பிரதிவசனமாகப் பாடினேன்". - நான் யார்?


Q ➤ இஸ்ரவேல் ஜனங்கள் எங்கே மூன்றுநாள் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள்?


Q ➤ தண்ணீர் கசப்பாயிருந்தது எங்கே?


Q ➤ ஜனங்கள் யாருக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள்?


Q ➤ மோசே, கர்த்தர் காண்பித்த எதை எடுத்து தண்ணீரில் போட்டார்?


Q ➤ மரத்தைப் போட்டவுடன் தண்ணீர் எப்படி ஆனது?


Q ➤ நானே உன் யாகிய கர்த்தர் என்றார்?


Q ➤ ஏலிமிலே எவைகள் இருந்தன?