Tamil Bible Quiz Exodus Chapter 14

Q ➤ கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எங்கே பாளயமிறங்கச் சொன்னார்?


Q ➤ ஜனங்களை அடைத்துப்போட்டது எது என்று பார்வோன் கூறுவான்?


Q ➤ பார்வோன் என்ன செய்யும்படிக்கு கர்த்தர் அவன் இருதயத்தைக்


Q ➤ எகிப்தியர் எவைகளுடன் இஸ்ரவேலரைப் பின்தொடர்ந்து புறப்பட்டு வந்தார்கள்?


Q ➤ எகிப்தியர் பின்னால் வருகிறதைக் கண்டு இஸ்ரவேலர் யாரை நோக்கிக் கூப்பிட்டார்கள்?


Q ➤ எகிப்தில் எது இல்லையென்றா எங்களைச் சாகும்படி வனாந்தரத்தில் கொண்டு வந்தீர் என்று இஸ்ரவேலர் மோசேயிடம் கேட்டார்கள்?


Q ➤ எதைப் பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்று இஸ்ரவேலர் கூறினார்கள்?


Q ➤ “இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்" - யார், யாரிடம் கூறியது?


Q ➤ கர்த்தர் இஸ்ரவேலருக்காக பண்ணுவது என்ன?


Q ➤ கர்த்தர் மோசேயிடம் எதைப் பிளந்துவிடச் சொன்னார்?


Q ➤ கர்த்தர் கோலை எதன்மேல் நீட்ட மோசேயிடம் சொன்னார்?


Q ➤ இஸ்ரவேலின் சேனைக்கு முன்னிருந்த எவைகள், அவர்கள் சேனைக்குப் பின்னாலே வந்தன?


Q ➤ மேகஸ்தம்பம் எகிப்தியருக்கு எப்படியிருந்தது?


Q ➤ மேகஸ்தம்பம் இஸ்ரவேலருக்கு எப்படியிருந்தது?


Q ➤ கர்த்தர் இராமுழுவதும் எதனால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்தார்?


Q ➤ பிளந்து பிரிந்து போனது எது?


Q ➤ இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவே எதிலே நடந்து போனார்கள்?


Q ➤ இஸ்ரவேலருக்கு வலது, இடது புறங்களில் ஜலம் எப்படியிருந்தது?


Q ➤ எகிப்தியர் தங்கள் சேனைகளோடு என்ன செய்தார்கள்?


Q ➤ கர்த்தர் எப்பொழுது அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து எகிப்தின் சேனையை கலங்கடித்தார்?


Q ➤ எகிப்தியரின் எவைகளை கர்த்தர் கழன்று போகச்செய்தார்?


Q ➤ “இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம்" கூறியவர்கள் யார்?


Q ➤ கர்த்தர் யாருக்குத் துணைநின்று யுத்தம் பண்ணினார்?


Q ➤ கர்த்தர் யாருக்கு விரோதமாய் நின்று யுத்தம் பண்ணினார்?


Q ➤ கர்த்தர் யாரை கடலில் நடுவே கவிழ்த்துப் போட்டார்?


Q ➤ கடற்கரையில் செத்துக் கிடந்தவர்கள் யார்?


Q ➤ இஸ்ரவேலர் யாருக்குப் பயந்ததினால் அவர்கள் கர்த்தரிடத்திலும் மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்?