Tamil Bible Quiz Exodus Chapter 13

Q ➤ இஸ்ரவேல் புத்திரருடைய......அனைத்தையும் கர்த்தருக்குப்பரிசுத்தப்படுத்த வேண்டும்? அனைத்தையும் கர்த்தருக்குப்


Q ➤ இஸ்ரவேலின் முதற்பேறனைத்தும் யாருடையது?


Q ➤ அடிமைத்தன வீடு எது?


Q ➤ கர்த்தர் பலத்த கையினால் யாரை எகிப்திலிருந்து புறப்படப் பண்ணினார்?


Q ➤ எந்த மாதத்தில் இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டார்கள்?


Q ➤ கர்த்தர் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசம் எவைகள் ஓடுகிற தேசம்?


Q ➤ பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் குடியிருப்பவர்கள் யார்?


Q ➤ எந்த மாதத்திலே ஏழு நாட்கள் புளிப்பில்லா அப்பம் புசிக்கவேண்டும்?


Q ➤ எந்த நாளில் கர்த்தருக்குப் பண்டிகையை ஆசரிக்க வேண்டும்?


Q ➤ எகிப்திலிருந்து புறப்படுகையில் கர்த்தர் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறதென்று யாரிடம் கூற வேண்டும்?


Q ➤ கர்த்தரின் நியாயப்பிரமாணம் இருக்க வேண்டியது எங்கே?,


Q ➤ எவைகளையெல்லாம் கர்த்தருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்?


Q ➤ கர்ப்பந்திறந்து பிறக்கிறவைகளிலும் மிருகங்களின் தலையீற்றிலும் கர்த்தருடையவைகள் எவைகள்?


Q ➤ எவைகளின் தலையீற்றுகளை ஆட்டுக்குட்டியால் மீட்டுக் கொள்ள வேண்டும்?


Q ➤ கழுதையின் தலையீற்றை மீட்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்?


Q ➤ ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று தேவன் அவர்களை எவ்வழியாய்ப் போகவிடவில்லை?


Q ➤ இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டபின், தேவன் அவர்களை எந்த வழியாய் சுற்றிபோகப் பண்ணினார்?


Q ➤ 'எகிப்திலிருந்து யோசேப்புடைய எலும்புகளை எடுத்துக் கொண்டு போனேன்' - நான் யார்?


Q ➤ தன் எலும்புகளைக் குறித்து இஸ்ரவேலரை உறுதியாய் ஆணையிடுவித்திருந்தவன் யார்?


Q ➤ ஜனங்களை பகலில் வழிநடத்த அவர்களுக்குமுன் சென்றது எது?


Q ➤ இரவில் வெளிச்சங்காட்ட ஜனங்களுக்கு முன் சென்றது எது?


Q ➤ ஜனங்களைவிட்டு விலகிப் போகாமலிருந்தவைகள் எவைகள்?