Tamil Bible Quiz Exodus Chapter 11

Q ➤ இன்னும் எத்தனை வாதைகளை எகிப்தின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ பார்வோன் இஸ்ரவேல் புத்திரரை எப்படியெல்லாம் போகவிடுவான்?


Q ➤ இஸ்ரவேல் புத்திரர் தங்கள் அயலாரிடத்தில் எதைக் கேட்டு வாங்கக் கர்த்தர் கூறினார்?


Q ➤ கர்த்தர் ஜனங்களுக்கு யாருடைய கண்களில் தயவு கிடைக்கச் செய்தார்?


Q ➤ 'பார்வோன் மற்றும் அவன் ஊழியக்காரரின் பார்வைக்கு மிகவும் பெரியவனாயிருந்தேன். - நான் யார்?


Q ➤ கர்த்தர் எப்பொழுது எகிப்தின் மத்தியில் புறப்பட்டுப் போவார்?


Q ➤ கர்த்தர் புறப்பட்டுப் போகும்போது எகிப்தில் யார், யாருடைய தலைப்பிள்ளைகள் சாகும்?


Q ➤ எகிப்து தேசத்தின் மிருகங்களில் எவைகள் சாகும்?


Q ➤ எகிப்து தேசத்தில் என்ன உண்டாகும் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் பண்ணுவது என்ன?


Q ➤ யாருக்குள்ளே ஒரு நாயாகிலும் தன் நாவை அசைப்பதில்லை?