Tamil Bible Quiz Colossians Chapter 3

Q ➤ 152. தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பவர் யார்?


Q ➤ 153. கிறிஸ்து வீற்றிருக்கும் இடத்திலுள்ள எதைத் தேடவேண்டும்?


Q ➤ 154. நாம் யாருடன்கூட எழுந்ததுண்டானால் மேலானவைகளைத் தேட வேண்டும்?


Q ➤ 155. எவைகளை நாட வேண்டும்?


Q ➤ 156. எவைகளை நாடக் கூடாது?


Q ➤ 157. எது தேவனுக்குள் மறைந்திருக்கிறது?


Q ➤ 158. நம்முடைய ஜீவன் யாருடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது?


Q ➤ 159. நம்முடைய ஜீவன் யார்?


Q ➤ 160. யார் வெளிப்படும்போது நாமும் வெளிப்படுவோம்?


Q ➤ 161. நாம் கிறிஸ்துவோடுகூட எதிலே வெளிப்படுவோம்?


Q ➤ 162. விபசாரத்தை பூமியில் உண்டுபண்ணுவது எது?


Q ➤ 163. அசுத்தத்தை பூமியில் உண்டுபண்ணுவது எது?


Q ➤ 164. மோகத்தை பூமியில் உண்டுபண்ணுவது எது?


Q ➤ 165. துர் இச்சையை பூமியில் உண்டுபண்ணுவது எது?


Q ➤ 166. பொருளாசை என்பது எது?


Q ➤ 167. பொருளாசையை பூமியில் உண்டுபண்ணுவது எது?


Q ➤ 168. கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் வருவது எது?


Q ➤ 169. கோபத்தை என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 170. மூர்க்கத்தை என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 171. பொறாமையை என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 172. வாயில் பிறக்கலாகாதது எது?


Q ➤ 173. வம்பு வார்த்தை எங்கே பிறக்கலாகாது?


Q ➤ 174. எந்த வார்த்தைகளை விட்டு விடவேண்டும்?


Q ➤ 175. ஒருவருக்கொருவர் எதைச் சொல்லக்கூடாது?


Q ➤ 176. யாரைக் களைந்து போட வேண்டும்?


Q ➤ 177. யாருடைய செய்கைகளைக் களைந்து போடவேண்டும்?


Q ➤ 178. நாம் யாரைத் தரித்துக் கொண்டிருக்கிறோம்?


Q ➤ 179. நாம் எதை அடையும்படி புதிய மனுஷனை தரித்துக் கொண்டிருக்கிறோம்?


Q ➤ 180. நாம் யாருடைய சாயலுக்கொப்பாய் பூரண அறிவடைகிறோம்?


Q ➤ 181. நாம் எப்படிப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறோம்?


Q ➤ 182. கிரேக்கன் என்றும் ......என்றும் இல்லை?


Q ➤ 183. விருத்தசேதனமுள்ளவன்....... என்றும் என்றும் இல்லை?


Q ➤ 184. புறஜாதியான் என்றும்......என்றும் இல்லை?


Q ➤ 185. அடிமையென்றும்.......என்றுமில்லை?


Q ➤ 186. எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறவர் யார்?


Q ➤ 187. நாம் யாரால் தெரிந்து கொள்ளப்பட்ட பரிசுத்தர்?


Q ➤ 188. நாம் யாரால் தெரிந்து கொள்ளப்பட்ட பிரியர்?


Q ➤ 189. உருக்கமான எதைத் தரித்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 190. தயவை.........வேண்டும்?


Q ➤ 191. எப்படிப்பட்ட தாழ்மையை தரித்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 192. சாந்தத்தை...........வேண்டும்?


Q ➤ 193. எப்படிப்பட்ட பொறுமையை தரித்துக்கொள்ள வேண்டும்?


Q ➤ 194. ஒருவரையொருவர் என்ன செய்ய வேண்டும்?


Q ➤ 195. ஒருவர்பேரில் ஒருவருக்கு என்ன உண்டானால் மன்னிக்கவேண்டும்?


Q ➤ 196. யார் நமக்கு மன்னித்தது போல் மன்னிக்க வேண்டும்?


Q ➤ 197. நாம் யாருக்கு மன்னிக்கவேண்டும்?


Q ➤ 198. பூரண சற்குணத்தின் கட்டு எது?


Q ➤ 199. பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் கொள்ளுங்கள்?


Q ➤ 200. எது உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது?


Q ➤ 201. தேவ சமாதானம் எங்கே ஆளக்கடவது?


Q ➤ 202. தேவ சமாதான ஆளுகைக்காக நாம் எப்படி அழைக்கப்பட்டிருக்கிறோம்?


Q ➤ 203. நாம் எது உள்ளவர்களுமாயிருக்க வேண்டும்?


Q ➤ 204. நமக்குள்ளே சகல ஞானத்தோடும் வாசமாயிருக்க வேண்டியது எது?


Q ➤ 205. நமக்குள்ளே பரிபூரணமாக வாசமாயிருக்க வேண்டியது எது?


Q ➤ 206. சங்கீதங்களினால் ஒருவருக்கொருவர் என்ன செய்யவேண்டும்?


Q ➤ 207. கீர்த்தனைகளினால் ஒருவருக்கொருவர் என்ன செய்யவேண்டும்?


Q ➤ 208. ஞானப்பாட்டுகளினால் ஒருவருக்கொருவர் என்ன செய்யவேண்டும்?


Q ➤ 209. சங்கீதங்களினால் ஒருவருக்கொருவர் என்ன சொல்லவேண்டும்?


Q ➤ 210. கீர்த்தனைகளினால் ஒருவருக்கொருவர் என்ன சொல்லவேண்டும்?


Q ➤ 211. ஞானப்பாட்டுக்களினால் ஒருவருக்கொருவர் என்ன சொல்ல வேண்டும்?


Q ➤ 212. கர்த்தரை எப்படிப் பாடவேண்டும்?


Q ➤ 213. கர்த்தரை எதிலே பக்தியுடன் பாடவேண்டும்?


Q ➤ 214. வார்த்தையினால் செய்வதை யார் நாமத்தினால் செய்யவேண்டும்?


Q ➤ 215. கிரியையினால் செய்வதை யார் நாமத்தினால் செய்யவேண்டும்?


Q ➤ 216. கர்த்தராகிய இயேசுவின் முன்னிலையாக யாரை ஸ்தோத்தரிக்க வேண்டும்?


Q ➤ 217. மனைவிகள் யாருக்குக் கீழ்ப்படிய வேண்டும்?


Q ➤ 218. மனைவிகள் யாருக்கு ஏற்கும்படி புருஷருக்குக் கீழ்ப்படியவேண்டும்?


Q ➤ 219. மனைவிகளில் அன்புகூர வேண்டியவர்கள் யார்?


Q ➤ 220. புருஷர்கள் எவர்கள்மேல் கசந்துக் கொள்ளக்கூடாது?


Q ➤ 221. பிள்ளைகள் யாருக்குக் கீழ்ப்படியவேண்டும்?


Q ➤ 222. பிள்ளைகள் பெற்றோருக்கு எப்படிக் கீழ்ப்படிய வேண்டும்?


Q ➤ 223. பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிவது யாருக்குப் பிரியமானது?


Q ➤ 224. பிதாக்கள் யாருக்கு கோபமூட்டக்கூடாது?


Q ➤ 225. பிள்ளைகள் எப்படிப் போகாதபடி பிதாக்கள் அவர்களை கோபமூட்டக் கூடாது?


Q ➤ 226. எஜமான்களுக்குக் கீழ்ப்படிய வேண்டியவர்கள் யார்?


Q ➤ 227. வேலைக்காரருக்கு எதின்படி எஜமான்கள் இருக்கிறார்கள்?


Q ➤ 228. சரீரத்தின்படி எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு வேலைக்காரர் எதிலே கீழ்ப்படிய வேண்டும்?


Q ➤ 229. வேலைக்காரர் எப்படி ஊழியஞ் செய்யக் கூடாது?


Q ➤ 230. வேலைக்காரர் எப்படியிருக்க விரும்பக்கூடாது?


Q ➤ 231. வேலைக்காரர் யாருக்கு பயப்படுகிறவர்களாக இருக்க வேண்டும்?


Q ➤ 232. வேலைக்காரர் எப்படிப்பட்ட இருதயத்தோடே ஊழியஞ் செய்ய வேண்டும்?


Q ➤ 233. நாம் யாரைச் சேவிக்கிறோம்?


Q ➤ 234. நாம் எதைக் கர்த்தராலே பெறுவோம்?


Q ➤ 235. எதைச் செய்தாலும் அதை யாருக்கென்று செய்யக் கூடாது?


Q ➤ 236. எதைச் செய்தாலும் அதை யாருக்கென்று செய்யவேண்டும்?


Q ➤ 237. எதைச் செய்தாலும் அதைக் கர்த்தருக்கென்று எப்படிச் செய்ய வேண்டும்?


Q ➤ 238. எதைச் செய்கிறவன் அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்?


Q ➤ 239. தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைபவன் யார்?


Q ➤ 240. அநியாயஞ் செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான். இல்லை?