Tamil Bible Quiz 2 Thessalonians Chapter 1

Q ➤ 1. 2 தெசலோனிக்கேயர் நிருபம் யாருக்கு எழுதப்பட்டது?


Q ➤ 2. பிதாவாகிய தேவனுக்குள் இருந்த சபை எது?


Q ➤ 3. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் இருந்த சபை எது?


Q ➤ 4. தெசலோனிக்கேய சபைக்கு நிருபம் எழுதியவர்கள் யார்?


Q ➤ 5. பிதாவாகிய தேவனால் தெசலோனிக்கேய சபைக்கு உண்டாவது என்ன?


Q ➤ 6. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் தெசலோனிக்கேய சபைக்கு உண்டாவது என்ன?


Q ➤ 7. தெசலோனிக்கேய சபைக்காக எப்போதும் தேவனை ஸ்தோத்தரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் என்று கூறியவர்கள் யார்?


Q ➤ 8. தசலோனிக்கேயரிடத்தில் பெருகியது எது?


Q ➤ 9. தெசலோனிக்கேயர் ஒருவரிலொருவர் வைத்தது எது?


Q ➤ 10. தெசலோனிக்கேயரிடத்தில் அதிகரித்தது எது?


Q ➤ 11. சகல துன்பங்களிலும் தெசலோனிக்கேயர் காண்பித்தது என்ன?


Q ➤ 12. சகல உபத்திரவங்களிலும் தெசலோனிக்கேயர் காண்பித்தது என்ன?


Q ➤ 13. தெசலோனிக்கேயரைக் குறித்து மேன்மைபாராட்டியவர்கள் யார்?


Q ➤ 14. தெசலோனிக்கேயரைக்குறித்து பவுலும், சில்வானும், தீமோத்தேயுவும் எங்கே மேன்மைபாராட்டினார்கள்?


Q ➤ 15. தெசலோனிக்கேயர் எதினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருந்தார்கள்?


Q ➤ 16. தெசலோனிக்கேயர் எதற்கு பாத்திரரென்று எண்ணப்பட்டார்கள்?


Q ➤ 17. நியாயமான தீர்ப்பு செய்கிறவர் யார்?


Q ➤ 18. உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு தேவன் எதைக் கொடுக்கிறார்?


Q ➤ 19. உபத்திரவப்படுகிறவர்களுக்கு தேவன் எதைப் பிரதிபலனாகக் கொடுக்கிறார்?


Q ➤ 20. உபத்திரவத்தையும் இளைப்பாறுதலையும் கொடுப்பது யாருக்கு நீதியாயிருக்கிறது?


Q ➤ 21. தேவனை அறியாதவர்களுக்கு செலுத்தப்படுவது எது?


Q ➤ 22.எதற்கு கீழ்ப்படியாதவர்களுக்கு நீதியுள்ள ஆக்கினை செலுத்தப்படும்?


Q ➤ 23. தமது வல்லமையின் தூதரோடு வெளிப்படுபவர் யார்?


Q ➤ 24. ஜுவாலித்து எரிகிற அக்கினியோடு வெளிப்படுபவர் யார்?


Q ➤ 25.கர்த்தராகிய இயேசு எங்கிருந்து வெளிப்படுவார்?


Q ➤ 26. தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவர் யார்?


Q ➤ 27. தெசலோனிக்கேயரிடத்தில் மகிமைப்படத்தக்கவர் யார்?


Q ➤ 28. விசுவாசிக்கிறவர்கள் எல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவர் யார்?


Q ➤ 29. கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து நீங்கலாகுபவர்கள் யார்?


Q ➤ 30. கர்த்தருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்து நீங்கலாகுபவர்கள் யார்?


Q ➤ 31. நித்திய அழிவாகிய தண்டனையை அடைபவர்கள் யார்?


Q ➤ 32. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்கள் எதை அடைவார்கள்?


Q ➤ 33. தெசலோனிக்கேயரிடத்தில் மகிமைப்படுவது எது?


Q ➤ 34. தேவன் எவர்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்க வேண்டும் என்று பவுல் வேண்டினார்?


Q ➤ 35. தேவன் தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் எவர்களிடத்தில் நிறைவேற்ற பவுல் வேண்டினார்?


Q ➤ 36. தெசலோனிக்கேயரிடத்தில் தேவன் எதை பலமாய் நிறைவேற்ற பவுல் வேண்டினார்?