Tamil Bible Quiz 1 Thessalonians Chapter 1

Q ➤ 1. தெசலோனிக்கேயர் சபைக்கு நிருபம் எழுதியவர்கள் யார்?


Q ➤ 2. பவுலும் சில்வானும் தீமோத்தேயுவும் யாருக்குள் இருக்கிற தெசலோனிக்கேயருக்கு நிருபம் எழுதினார்கள்?


Q ➤ 3. நம்முடைய பிதா யார்?


Q ➤ 4. நம்முடைய கர்த்தர் யார்?


Q ➤ 5. நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு எவைகள் உண்டாவதாக?


Q ➤ 6. தேவனுக்குப் பிரியமான சகோதரர் யார்?


Q ➤ 7. தெசலோனிக்கேயரின் விசுவாசத்தின் கிரியையை நினைவு கூர்ந்தவர்கள் யார்?


Q ➤ 8. பவுலும் சில்வானும் தீமோத்தேயுவும் தெசலோனிக்கேயரின் எவைகளை நினைவு கூர்ந்தார்கள்?


Q ➤ 9.தெசலோனிக்கேயர் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேல் கொண்டிருந்தது என்ன?


Q ➤ 10. தெசலோனிக்கேயரைக் குறித்து இடைவிடாமல் நினைவு கூர்ந்தவர்கள் யார்?


Q ➤ 11. தெசலோனிக்கேயரைக் குறித்து யாருக்கு முன்பாக பவுலும் சில்வானும் தீமோத்தேயுவும் இடைவிடாமல் நினைவு கூர்ந்தார்கள்?


Q ➤ 12. பவுலும் சில்வானும் தீமோத்தேயுவும் எவர்களைத் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்று அறிந்தார்கள்?


Q ➤ 13. தங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் தெசலோனிக்கேயரைக் குறித்துவிண்ணப்பம் பண்ணியவர்கள் யார்?


Q ➤ 14. தெசலோனிக்கேயருக்காக எப்பொழுதும் தேவனை ஸ்தோத்தரித்தவர்கள் யார்?


Q ➤ 15. தெசலோனிக்கேயரிடத்தில் வசனத்தோடு மாத்திரம் வராதது எது?


Q ➤ 16. வல்லமையோடும் தெசலோனிக்கேயரிடத்தில் வந்தது எது?


Q ➤ 17.பரிசுத்த ஆவியோடும் தெசலோனிக்கேயரிடத்தில் வந்தது எது?


Q ➤ 18. முழு நிச்சயத்தோடும் தெசலோனிக்கேயரிடத்தில் வந்தது எது?


Q ➤ 19. பவுலும் சில்வானும் தீமோத்தேயுவும் எப்படிப்பட்டவர்களாயிருந்தார்கள் என்று அறிந்தவர்கள் யார்?


Q ➤ 20. மிகுந்த உபத்திரவத்திலே திருவசனத்தை ஏற்றுக்கொண்டவர்கள் யார்?


Q ➤ 21. தெசலோனிக்கேயர் எதனோடே திருவசனத்தை ஏற்றுக்கொண்டார்கள்?


Q ➤ 22. பவுலையும் சில்வானையும் தீமோத்தேயுவையும் பின்பற்றுகிறவர் களானவர்கள் யார்?


Q ➤ 23. பவுலோடும் சில்வானோடும் தீமோத்தேயுவோடும் கூட தெசலோனிக்கேயர் யாரைப் பின்பற்றுகிறவர்களானார்கள்?


Q ➤ 24. தெசலோனிக்கேயர் எங்குள்ள விசுவாசிகளுக்கு மாதிரிகளானார்கள்?


Q ➤ 25. தெசலோனிக்கேயரிடமிருந்து மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் தொனித்தது எது?


Q ➤ 26. தெசலோனிக்கேயரைக் குறித்த எங்கும் பிரசித்தமாயிற்று?


Q ➤ 27. பவுலும் சில்வானும் தீமோத்தேயுவும் தெசலோனிக்கேயரிடத்தில் அடைந்த பிரவேசத்தை அறிவித்தவர்கள் யார்?


Q ➤ 28. விக்கிரகங்களைவிட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பியவர்கள் யார்?


Q ➤ 29. மரித்தோரிலிருந்து எழும்பினவர் யார்?


Q ➤ 30. இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவர் யார்?


Q ➤ 31. இயேசு எங்கிருந்து வருவார்?