Tamil Bible Quiz 1 Chronicles Chapter 17

Q ➤ 546. நான் கேதுருமர வீட்டிலே வாசம்பண்ணுகிறேன் என்று நாத்தானிடம் கூறியவன் யார்?


Q ➤ 547. நாத்தான் என்பவன் யார்?


Q ➤ 548. கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி எங்கே இருக்கிறது என்று தாவீது கூறினான்?


Q ➤ 549. "உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்" யார், யாரிடம் கூறியது?


Q ➤ 550. தாம் வாசமாயிருக்க தமக்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம் என்று கர்த்தர் யாரிடம் கூறினார்?


Q ➤ 551. இஸ்ரவேலை வரப்பண்ணின நாள்முதற்கொண்டு ஆலயத்தில் வாசம்பண்ணாதவர் யார்?


Q ➤ 552. ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்திற்கும் ஒரு வாசஸ்தலத்திலிருந்து மறு வாசஸ்தலத்துக்கும் போனவர் யார்?


Q ➤ 553. எவைகளின் பின்னே நடந்த தாவீதை கர்த்தர் எடுத்தார்?


Q ➤ 554. கர்த்தர் யாரை தாவீதுக்கு முன்பாக நிர்மூலமாக்கினார்?


Q ➤ 555. கர்த்தர் தாவீதுக்கு யாருக்கு ஒத்த நாமத்தை உண்டாக்கினார்?


Q ➤ 556. கர்த்தர் யாருக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தினார்?


Q ➤ 557. கர்த்தர் யாருடைய சத்துருக்களை கீழ்ப்படுத்தினார்?


Q ➤ 558. கர்த்தர் தாவீதுக்கு ஒரு வீட்டை.........கட்டுவார்?


Q ➤ 559. கர்த்தர் தாவீதின் சந்ததியின் நிலைப்படுத்துவேன் என்று கூறினார்?


Q ➤ 560. கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுபவன் யார்?


Q ➤ 561. கர்த்தர் தாவீதின் புத்திரனின். .........நிலைக்கப்பண்ணுவேன் என்று கூறினார்?


Q ➤ 562. யாரை விட்டு தமது கிருபையை விலகப்பண்ணமாட்டேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 563. கர்த்தர் தம் ஆலயத்தில் யாரை நிலைக்கப்பண்ணுவேன் என்றார்?


Q ➤ 564. கர்த்தர் தம் ராஜ்யத்தில் யாரை நிலைக்கப்பண்ணுவேன் என்றார்?


Q ➤ 565.சாலொமோனின்.........என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 566. தாவீதுக்குக் கர்த்தருடைய வார்த்தையைக் கூறியவன் யார்?


Q ➤ 567. கர்த்தர் தாவீதின் வீட்டைக்குறித்து எப்படிப்பட்ட காலத்துச் செய்தியைச் சொன்னார்?


Q ➤ 568. கர்த்தர் தாவீதை எப்படிப்பட்ட சந்ததியின் மனுஷனாகப் பார்த்தார்?


Q ➤ 569. கர்த்தர் தமது ஜனத்தை எதற்கு நீங்கலாக்கி மீட்டார்?


Q ➤ 570. என்றைக்கும் தமது ஜனமாயிருப்பதற்கு கர்த்தர் யாரை நிலைப்படுத்தினார்?


Q ➤ 571. தாவீதைக் குறித்து நல்ல விசேஷத்தைச் சொன்னவர் யார்?


Q ➤ 572. "கர்த்தர் ஆசீர்வதித்தபடியினால், என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்" -தாவீது எதைக் கூறினான்?