Tamil Bible Quiz 1 Chronicles Chapter 15

Q ➤ 473. தனக்குத் தாவீதின் நகரத்தில் வீடுகளை உண்டாக்கினவன் யார்?


Q ➤ 474. தாவீது தேவனுடைய பெட்டிக்கு .........ஆயத்தப்படுத்தினான்?


Q ➤ 475. தேவனுடைய பெட்டிக்கு ஒரு கூடாரத்தைப் போட்டவன் யார்?


Q ➤ 476. யாரைத் தவிர வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கலாகாது என்று தாவீது கூறினான்?


Q ➤ 477. தேவனுடைய பெட்டியை எடுக்கவும், அவருக்குப் பணிவிடைசெய்யவும் கர்த்தர் யாரைத் தெரிந்துகொண்டார்?


Q ➤ 478. கர்த்தருடைய பெட்டியை எங்கே கொண்டுவரும்படி தாவீது இஸ்ரவேலரை எருசலேமில் கூடிவரச்செய்தான்?


Q ➤ 479. லேவியரின் பிதாக்களின் சந்ததிகளின் தலைவர் எத்தனைபேர்?


Q ➤ 480. தங்களையும் தங்கள் சகோதரரையும் பரிசுத்தம்பண்ணும்படி தாவீது யாரிடம் கூறினான்?


Q ➤ 480. தங்களையும் தங்கள் சகோதரரையும் பரிசுத்தம்பண்ணும்படி தாவீது யாரிடம் கூறினான்?


Q ➤ 481. முதலில் தேவனுடைய பெட்டியைச் சுமக்காதவர்கள் யார்?


Q ➤ 482. தேவன் ஏன் தங்களுக்குள்ளே அடிவிழப்பண்ணினார் என்று தாவீது கூறினான்?


Q ➤ 483. கர்த்தரின் பெட்டியைக் கொண்டுவர தங்களைச் சுத்தம்பண்ணிக் கொண்டவர்கள் யார்?


Q ➤ 484. தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினாலே தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டுவந்தவர்கள் யார்?


Q ➤ 485. கீதவாத்தியங்கள் முழங்க, பாடும்படி யாரை நிறுத்த தாவீது லேவியரிடம் கூறினான்?


Q ➤ 486. இரண்டாவது வரிசையில் பாடகராக நிறுத்தப்பட்ட வாசல் காவலாளர் எத்தனைபேர்?


Q ➤ 487. பஞ்சலோகக் கைத்தாளங்களை தொனிக்கப்பண்ணிப் பாடிய பாடகர்கள் பெயர் என்ன?


Q ➤ 488. அல்மோத் என்னும் இசையில் பாடி, தம்புருகளை வாசித்தவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 489, செமனீத் என்னும் இசையில் பாடி, சுரமண்டலங்களை நேர்த்தியாய் வாசித்தவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 490. சங்கீதத் தலைவனாயிருந்தவன் யார்?


Q ➤ 491. நிபுணனானபடியால் கீதவித்தையைப் படிப்பித்தவன் யார்?


Q ➤ 492. பெட்டிக்கு முன்பாகக் காவல்காத்து வந்தவர்கள் யார்?


Q ➤ 493. பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதியவர்கள் எத்தனைபேர்?


Q ➤ 494. பெட்டிக்கு வாசல் காவலாளராயிருந்தவர்கள் யார்?


Q ➤ 495. கர்த்தருடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து மகிழ்ச்சியோடே கொண்டுவந்தவர்கள் யார்?


Q ➤ 496, உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியர் எவைகளைப் பலியிட்டார்கள்?


Q ➤ 497. லேவியர் ஏன் 7 காளைகள் மற்றும் 7 ஆட்டுக்கடாக்களைப் பலியிட்டார்கள்?


Q ➤ 498. கர்த்தருடைய பெட்டியைக் கொண்டுவருகையில் மெல்லிய புடவையான சால்வையைத் தரித்திருந்தவர்கள் யார்?


Q ➤ 499. பாடகரின் வேலையை விசாரிக்கிற தலைவன் யார்?


Q ➤ 500. பெட்டியைக் கொண்டு வருகையில் சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருந்தவன் யார்?


Q ➤ 501. தாவீது ஆடிப்பாடி வருகிறதைக்கண்டு, தன் இருதயத்தில் அவமதித்தவள் யார்?