Tamil Bible Quiz Questions and Answers from 1 Samuel | தமிழில் பைபிள் வினாடி வினா (1 சாமுவேல்)

Tamil Bible Quiz on 1 Samuel

Tamil Bible Quiz on 1 Samuel: Test Your Biblical Knowledge 

Tamil Bible Quiz (தமிழ் பைபிள் வினாடி வினா) : Questions and Answers from 1 Samuel

Bible Quiz from 1 Samuel in Tamil

Tamil Bible Quiz on 1 Samuel(Multiple Choice Quiz Questions)

1➤ எரோகாமின் புத்திரன் யார்?

1 point

2➤ ஏலிக்கு எத்தனை குமாரர்கள் இருந்தார்கள்?

1 point

3➤ பத்துக் குமாரரைப் பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா யார் யாரிடம் கூறியது?

1 point

4➤ அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார் .. வசன இருப்பிடம்?

1 point

5➤ சாமுவேல் கர்த்தருடைய சந்நிதியிலே ஏலியினிடத்தில் கொண்டு வந்த போது பலியிடப்பட்ட மிருகம் எது?

1 point

6➤ கர்த்தர் சாமுவேலை எத்தனைவிசை கூப்பிட்டார்

1 point

7➤ எல்க்கானா சேனைகளின் கர்த்தரைப் பணிந்து கொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து எங்கே சென்று வருவான்

1 point

8➤ அவர் தமது பார்வைக்கு நலமானதை செய்வாராக என்றான். யார் யாரிடம் கூறியது?

1 point

9➤ ஏலியின் குடும்பத்திற்கு எதிராக தீர்க்கதரிசனம் உறைத்தவன் யார்?

1 point

10➤ சாமுவேலின் தாய் வருடம்தோறும் அவள் புருஷனோடு வரும்போதெல்லாம் அவனுக்கு என்ன கொண்டு வருவாள்?

1 point

11➤ இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு விரோதமாய் யுத்தம் செய்ய புறப்பட்டபோது, பெலிஸ்தர் எங்கே பாளையமிறங்கியிருந்தார்கள்?

1 point

12➤ ஏலி எத்தனை வயதில் மரணம் அடைந்தான்?

1 point

13➤ கர்த்தருடைய பெட்டி பிடிக்கப்பட்டபோது மரித்தது யார்?

1 point

14➤ ஏலி எத்தனை வருஷம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்? (add numbers to get answer)

1 point

15➤ ஓப்னி பினெகாஸ் மாண்டுபோன செய்தியை ஏலிக்கு அறிவித்தது யார்?

1 point

16➤ அவள் மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்ற சொல்ல காரணம் என்ன?

1 point

17➤ கர்த்தர் அஸ்தோத்தின் ஜனங்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் எந்த வியாதியினால் வாதித்தார்?

1 point

18➤ கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் பெத்ஷிமேசின் மனுஷருள் எத்தனை பேரை அடித்தார்?

1 point

19➤ தேவனுடைய பெட்டிக்காக யாருடைய இருதயம் தத்தளித்துக் கொண்டிருந்தது ?

1 point

20➤ தேவனுடைய பெட்டி அஸ்தோத்திலிருந்து எங்கு எடுத்து செல்லப்பட்டது?

1 point

21➤ அபியாவின் தந்தை பெயர் என்ன?

1 point

22➤ கீசுடைய தந்தை யார்?

1 point

23➤ கீசுடைய குமாரன் யார்?

1 point

24➤ சவுலும் , அவன் தகப்பனின் வேலைக்காரனும் எங்கே புறப்பட்டுச் சென்றார்கள்?

1 point

25➤ இஸ்ரவேலர் பெலிஸ்தரை பின்தொடர்ந்து எங்கு மட்டும் முறியடித்தார்கள்?

1 point

26➤ இந்நாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்தில் _________ என்னப்படுவான்.

1 point

27➤ சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது எது? எங்களை நியாயம் விசாரிக்க....

1 point

28➤ கால்சேக்கல் வெள்ளி யாரிடம் இருந்தது?

1 point

29➤ சவுல் ஞானதிருஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று யாரிடம் கேட்டான்?

1 point

30➤ சாமுவேல் அந்த சமயத்தில் பட்டணத்திற்கு வந்த காரணம் என்ன?

1 point

31➤ இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார்

1 point

32➤ எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தவன் யார்?

1 point

33➤ நான் உன் கையிலே ஒரு பங்கைக் கொடுத்து வைத்தேனே, அதைக் கொண்டுவந்து வை - யார் யாரிடம் சொன்னது?

1 point

34➤ அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும் ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை. யார் சொன்னது?

1 point

35➤ பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன், கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார். யார் இவன்?

1 point

36➤ சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் பாடியவர்கள் யார்?

1 point

37➤ மகா புத்திசாலியும், ரூபவதியுமாயிருந்த ஸ்திரீ, அவள் புருஷன் முரடன். யார் அந்த ஸ்திரி?

1 point

38➤ நீ தேவனுடைய தூதனைப்போல என் பார்வைக்குப் பிரியமானவன். யார் யாரிடம் கூறியது?

1 point

39➤ தாவீது கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லும்போது தப்பி வந்த ஒரேயொரு ஆசாரியன் பெயர் என்ன?

1 point

40➤ தேவனுடைய பெட்டி அஸ்தோத்திலிருந்து எங்கு எடுத்து செல்லப்பட்டது?

1 point

You Got