Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-26



1. பவுலை பார்த்து: நீ உனக்காக பேச உத்தரவாகிறது என்றது?



2. எத்தனை கோத்திரத்தார் இரவும் பகலும் ஆராதனை செய்து வருகிறார்கள்?



3. பவுல் பிரதான ஆசாரியரிடம் அநுக்கிரகம் பெற்று சிறையில் அடைத்தது யாரை?



4. பரிசுத்தவான்களை தேவதூஷணஞ் சொல்ல கட்டாயப்படுத்தியது?



5. சூரியனுடைய‌ பிரகாசத்திலும் அதிகமான ஒளி யாரை சுற்றி பிரகாசித்தது?



6. முள்ளில் உரைக்கிறது உனக்கு கடினமாம் என்ற சத்தம் கேட்ட மொழி?



7. 'நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே' என்று ஆண்டவர் யாரிடம் சொன்னார்?



8. தேவ அநுக்கிரகம் பெற்று சிறியோருக்கும், பெரியோருக்கும் சாட்சி கூறி வந்தது?



9. பவுலே நீ பிதற்றுகிறாய் என்றது?



10. பவுலை பார்த்து பைத்தியக்காரன் என்றது?



11. சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளை பேசியது?



12. இது ஒரு மூலையில் நடந்த காரியமல்ல என்றது?



13. பவுல் யாரை பார்த்து தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? என்று கேட்டார்?



14. நான் கிறிஸ்தவனாகிறதற்கு கொஞ்சங்குறைய நீ என்னை சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றது?



15. பவுல் இராயனுக்கு அபயமிடாதிருந்தால் அவனை விடுதலையாக்கலாம் என்றது?


You have answred of 15 questions successfuly