Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-25



1. பெஸ்து என்பவன் தேசாதிபதியாக இருந்த இடம்?



2. பெஸ்து தேசாதிபதியாகி மூன்று நாளைக்கு பின் சென்ற இடம்?



3. பவுலை எருசலேமிற்கு கொண்டுவரும்படி யாரிடம் வேண்டிக் கொண்டார்கள்?



4. உங்களில் திறமையுள்ளவன் பவுலின் மேல் குற்றம் சாட்டட்டும் என்றது?



5. பெஸ்து எருசலேமில் சஞ்சரித்த நாள்?



6. நான் யூதருடைய வேதப்பிரமாணத்துக்கும், தேவாலயத்துக்கும், இராயனுக்கும் விரோதமாய் ஒரு குற்றமும் செய்யவில்லை என்றது?



7. யூதருக்கு தயவுசெய்ய மனதாய் பவுலை எருசலேமிற்கு அனுப்ப நினைத்தது?



8. நான் சாகாதபடிக்கு மனுகேட்கமாட்டேன் என்றது?



9. இராயனுக்கு அபயமிடுகிறேன் என்றது யார்?



10. பெஸ்துவை பார்க்க வந்த ராஜா யார்?



11. பெஸ்துவை பார்க்க அகிரிப்பாவுடன் வந்தது?



12. பவுலின் சங்கதியை அகிரிப்பாவுக்கு அறிவித்தது?



13. பிரதான ஆசாரியரும், யூதருடைய மூப்பரும் பவுலுக்கு விரோதமாய் தீர்ப்பு செய்ய வேண்டும் என்று யாரிடம் கேட்டார்கள்?



14. மிகுந்த ஆடம்பரத்துடன் நியாயாஸ்தலத்தில் பிரவேசித்தது?



15. காவல் பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக் காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியம் என்றது?


You have answred of 15 questions successfuly