Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-16


1. யாருடைய தாய் யூதஸ்திரி? தகப்பன் கிரேக்கன்?



2. லீஸ்திராவிலும், இக்கோனியாவிலும் சகோதரராலே நற்சாட்சி பெற்றது?



3. தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் பண்ணியது யார்?



4. பவுல் எங்கு வசனத்தை சொல்லாதபடிக்கு பரிசுத்த ஆவியினாலே தடைபண்ணப்பட்டார்?



5. பவுல் இராத்திரியிலே தரிசனம் கண்ட இடம்?



6. மக்கெதோனியாவிற்கு போகவேண்டும் என்று தரிசனம் கண்டது?



7. மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்கு தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பட்டணம்?



8. பவுல் எந்த பட்டணத்தின் வெளியே இருந்த ஆற்றண்டையில் பிரசங்கித்தான்?



9. தியத்தீரா என்னும் ஊரில் இரத்தாம்பரம் விற்ற ஸ்திரி?



10. குறிசொல்லுகிற ஆவியையுடைய ஸ்திரி எந்த பட்டணத்தில் இருந்தால்?



11. பவுலால் குடும்பமாக ஞானஸ்நானம் பெற்ற இருவர்?



12. பவுலை நோக்கி: நீங்கள் என்னை கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால் என் வீட்டில் வந்து தங்கியிருங்கள் என்றது?



13. குறிசொல்லுகிற ஆவியையுடைய பெண் யாரை பார்த்து 'இந்த மனுஷன் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரன்' என்றது?



14. யாருடைய கால்களில் தொழுமரத்தை மாட்டி, சிறைச்சாலையின் உட்காவலறையில் அடைத்து வைத்தார்கள்?



15. சிறைச்சாலையில் நடுராத்திரியில் ஜெபம்பண்ணி தேவனை துதித்துப் பாடியது?


You have answred of 15 questions successfuly