Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-15



1. எங்கிருந்து வந்தவர்கள் 'நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனமடையாவிட்டால் இரட்சிக்கப்பட மாட்டீர்கள்' என்றார்கள்?



2. தேவன் புறஜாதியாருக்கு காட்சியளித்ததை முதல் முதலில் அப்போஸ்தலருக்கு சொன்னது யார்?



3. ஓய்வு நாள் தோறும் ஜெப ஆலயங்களில் வாசிக்கப்பட்ட ஆகமம் எது?



4. பவுல் பர்னபாவோடு அந்தியோகியாவுக்கு யாரை அனுப்பினார்கள்?



5. பர்சபா என்பவரின் மற்றொரு பெயர் என்ன?



6. அப்போஸ்தலர் எந்த பட்டணத்துக்கு நிறுபங்களை எழுதினார்கள்?



7. இயேசு கிறிஸ்துவுக்காக தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்க துணிந்தவர்கள் யார்?



8. அந்தியோகியாவிற்கு நிறுபங்களை கொண்டு சென்ற நால்வரில் தீர்க்கதரிசிகள் யார்?



9. அந்தியோகியாவிலே தரித்திருக்கிறது யாருக்கு நலமாய் கண்டது?



10. மாற்குவை நம்மோடு அழைத்துக்கொண்டு போக வேண்டும் என்றது யார்?



11. பவுல் பர்னபாவின் பிரிவிற்கு காரணமாயிருந்தது யார்?



12. பம்பிலியா நாட்டில் பவுல் பர்னபாவை விட்டு பிரிந்து சென்றது யார்?



13. பவுலும் பர்னபாவும் கோபங்கொண்டு ஒருவரையொருவர் விட்டு பிரிந்த இடம் எது?



14. சீப்புரு தீவுக்கு பர்னபாவோடு சென்றது யார்?



15. சீரியா, சிலிசியா பட்டணங்களுக்கு பவுல் தன்னோடு யாரை அழைத்துச் சென்றார்?


You have answred of 15 questions successfuly