Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-17


1. உலகத்தை கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள் என்று சொன்னது எந்த பட்டணத்தார்?



2. தெசலோனிக்கே பட்டணத்தில் பவுலை ஏற்றுக்கொண்டது?



3. ஜாமீன் வாங்கிக்கொண்டு விடுவிக்கப்பட்டது யார்?



4. மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டது எந்த பட்டணத்தார்?



5. தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப் பார்க்கிலும் நற்குணசாலிகள் யார்?



6. எங்கிருந்து வந்த யூதர்கள் பெரோயா பட்டணத்து ஜனங்களை பவுலுக்கு விரோதமாக கிளப்பிவிட்டார்கள்?



7. சீலா, தீமோத்தேயுவிற்காக பவுல் எந்த பட்டணத்தில் காத்துக் கொண்டிருந்தார்?



8. எந்த பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு பவுல் ஆவியிலே மிகுந்த வைராக்கியமடைந்தார்?



9. எப்பிக்கூரரும், ஸ்தோயிக்கருமான ஞானிகள் பவுலோடு வாக்குவாதம் பண்ணின இடம்?



10. எந்த பட்டணத்தில் உள்ள மார்ஸ் மேடையில் பவுல் பிரசங்கித்தான்?



11. நவமான காரியங்களை சொல்லுகிறதிலும் கேட்கிறதிலும் பொழுது போக்குகிறவர்கள் எந்த பட்டணத்தார்?



12. எந்த பட்டணத்தில் இருந்த பலிபீடத்தில் 'அறியப்படாத தேவனுக்கு' என்று எழுதப்பட்டிருந்தது?



13. அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே என்றது?



14. மார்ஸ் மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவன்?



15. மார்ஸ் மேடையில் இருந்த ஸ்திரியின் பெயர்?


You have answred of 15 questions successfuly