Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-9


1. தமஸ்குவிலுள்ள கிறிஸ்தவர்களை பிடிக்க சவுல் யாரிடம் நிருபங்களை வாங்கினான்?



2. முள்ளில் உரைக்கிறது உனக்கு கடினமாம் என்றது?



3. சவுலுக்கு எத்தனை நாள் பார்வையில்லாமல் இருந்தது?



4. தமஸ்கு பட்டணத்தில் இருந்த சீஷன் பெயர்?



5. சவுல் எந்த பட்டணத்தை சேர்ந்தவன்?



6. நேர்தெருவு எனப்பட்ட தெருவில் யூதாவின் வீட்டில் இருந்தது?



7. சவுலுக்கு பார்வை கொடுத்த சீஷன் பெயர்?



8. சவுலின் கண்களில் இருந்தது எது?



9. சவுலை கொலை செய்ய தேடியது?



10. கூடையின் மூலம் மதில் வழியே இறங்கியது?



11. சவுலை அப்போஸ்தலரிடத்திற்கு அழைத்துக்கொண்டு வந்தது?



12. ஐனேயா எத்தனை வருடம் திமிர்வாத முள்ளவனாயிருந்ததான்?



13. யோப்பா பட்டணத்தில் நற்கிரியைகளையும் தருமங்களையும் செய்தது?



14. மரித்துப் போன தொற்காளை எழுப்பியது யார்?



15. யோப்பா பட்டணத்தில் தோல் பதனிடுகிறவன் யார்?


You have answred of 15 questions successfuly