Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-10



1. செசரியா பட்டணம் எந்த பட்டாளத்தில் இருந்தது?



2. செசரியா பட்டணத்தில் இருந்த நூற்றுக்கு அதிபதியின் பெயர் என்ன?



3. கொர்நேலியுவிற்கு தேவதூதன் தரிசனமான நேரம்?



4. யாருடைய ஜெபமும் தர்மமும் தேவனுடைய சந்நிதியில் வந்து எட்டியது?



5. தோல் பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீடு யோப்பா பட்டணத்தில் எங்கு இருந்தது?



6. கொர்நேலியு பேதுருவினிடத்திற்கு எத்தனை பேரை அனுப்பினான்?



7. யோப்பா பட்டணத்தில் மேல் வீட்டில் ஆறாம் மணி நேரத்தில் ஜெபித்தது?



8. வானத்திலிருந்து ஒருவிதமான கூடு இறங்கிவருகிறதாக தரிசனம் கண்டது யார்?



9. நீதிமான், தேவனுக்கு பயந்தவன், யூத ஜனங்களால் நல்லவரென்று சாட்சி பெற்றவன்?



10. கொர்நேலியுவைப் பார்த்து எழுந்திரு நானும் ஒரு மனுஷன் தான் என்றது?



11. தேவதூதன் கொர்நேலியுவை சந்தித்து எத்தனை நாளுக்கு பின் பேதுரு கொர்நேலியுவின் வீட்டிற்கு வந்தான்?



12. ஞானஸ்நானத்தை குறித்து பிரசங்கித்தது?



13. தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் யாரை அபிஷேகம் பண்ணினார்?



14. உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோருக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதி



15. புறஜாதிகள் பரிசுத்த ஆவியை பெற்ற முதல் இடம்?


You have answred of 15 questions successfuly