Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-8

 


1. ஸ்தேவானை கொலை செய்வதற்கு சம்மதித்தது யார்?



2. ஸ்தேவான் கொலை செய்யப்பட்டதால் சபையார் எங்கு சிதறி போனார்கள்?



3. ஸ்தேவானை அடக்கம் பண்ணியது?



4. புருஷரையும் ஸ்திரிகளையும் காவலில் போட்டு சபையை பாழாக்கியது?



5. சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்தில் கிறிஸ்துவை குறித்து பிரசங்கித்தது?



6. சமாரியா பட்டணத்தில் உள்ள மாயவித்தைகாரன் பெயர்?



7. சமாரியர் தேவனுடைய பெரிய சக்தி என்று யாரை நினைத்தார்கள்?



8. சமாரியர் தேவ வசனத்தை ஏற்றுக் கொண்டதை கண்டு எருசலேமிலிருந்து வந்தது?



9. தேவனுடைய வரத்தை பணத்தினால் சம்பாதிக்க நினைத்தது?



10. சீமோனை பார்த்து நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதை காண்கிறேன் என்றது?



11. எருசலேமிற்கு தெற்கு முகமாய் உள்ள பட்டணம்?



12. எத்தியோப்பிய ராஜஸ்திரியின் பெயர்?



13. கந்தாகேயின் மந்திரி எந்த தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்தான்?



14. கந்தாகேயின் மந்திரிக்கு ஞானஸ்நானம் கொடுத்தது?



15. கர்த்தருடைய ஆவியினால் காணாமல் போனது யார்?


You have answred of 15 questions successfuly