Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-5



1. தன் மனைவி அறிய கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்து வைத்தது?



2. அனனியா செத்து மூன்று மணி நேரம் கழித்து அப்போஸ்தலரிடம் வந்தது யார்?



3. கர்த்தருடைய ஆவியை சோதிக்கும் படி ஒருமனப்பட்ட இருவர்?



4. பேதுருவின் பாதத்தில் விழுந்து செத்தது?



5. ஒரே நாளில் செத்த கணவன் மனைவி யார்?



6. அப்போஸ்தலர் எல்லாரும் ஒருமனப்பட்டு எங்கு இருந்தார்கள்?



7. யாருடைய நிழல் பட்டு பிணியாளிகளுக்கு சுகம் கிடைத்தது?



8. திரளான ஜனங்கள் பிணியாளிகளையும், அசுத்த ஆவியினால் வாதிக்கப்பட்டவர்களையும் எங்கு கொண்டு வந்தார்கள்?



9. பிரதான ஆசாரியரும் சதுசேயரும் யார் மேல் பொறாமை கொண்டார்கள்?



10. அப்போஸ்தலரை பிடித்து எங்கு வைத்தார்கள்?



11. சகல ஜனங்களாலும் கனம் பெற்ற நியாயசாஸ்திரி?



12. கமாலியேல் ஒரு __________ .



13. தெயுதாஸை பின்பற்றியவர்கள் எத்தனை பேர்?



14. குடிமதிப்பின் நாட்களில் அநேகரை தன்னை பின்பற்றும் படி அநேகரை இழுத்த கலிலேயன்?



15. தேவனோடு போர்செய்கிறவர்களாய் காணப்படாத படிக்கு பாருங்கள் என்றது?


You have answred of 15 questions successfuly