Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-4



1. சாலமோன் மண்டபத்தில் பேதுரு பேசியதால் பேதுருவை எத்தனை நாள் சிறையில் வைத்தனர்?



2. சாலமோன் மண்டபத்தில் பேதுரு பேசியதைக் கேட்டு விசுவாசித்தவர்கள்?



3. அன்னா, காய்பா, யோவான், அலெக்சந்தர் இவர்கள் யார்?



4. பிரதான ஆசாரியர் முன் பரிசுத்த ஆவியினால் நிறைந்து பேசியது?



5. அவராலேயன்றி வேறெருவராலும் ________ இல்லை.



6. பிரதான ஆசாரியர் யாரை படிப்பறிவில்லாத பேதை என்று எண்ணினர்?



7. எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமாய் அற்புதம் செய்தது?



8. நாங்கள் கண்டதையும், கேட்டதையும் பேசாமலிருக்ககூடாதே என்றது?



9. தேவாலயத்தில் பிச்சை கேட்டுக் கொண்டிருந்த சப்பாணி ஏறக்குறைய எத்தனை வயதுள்ளவன்?



10. புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களை சிந்திப்பானேன் என்றது?



11. இயேசுவுக்கு விரோதமாக கூட்டம் கூடியது?



12. நிலத்தையும், வீடுகளையும் விற்றவர்கள் கிரயத்தை யாருடைய பாதத்தில் வைத்தார்கள்?



13. சீப்புரு தீவைச் சேர்ந்த லேவியன் யார்?



14. பர்னபா யாரால் ஆறுதலின் மகன் என்று அழைக்கப்பட்டார்?



15. பர்னபாவின் மற்றொரு பெயர்?


You have answred of 15 questions successfuly