Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-3



1. எருசலேம் தேவாலயத்தில் ஜெபவேலை நேரம் எது?



2. ஒன்பதாம் மணி நேரத்தில் தேவாலயத்திற்கு போனது?



3. அலங்கார வாசலண்டையில் பிச்சை கேட்டுக்கொண்டிருந்தது?



4. பேதுரு, யோவானிடமிருந்து ஏதாவது கிடைக்கும் என்று எண்ணியது?



5. வெள்ளியும், பொன்னும் என்னிடத்திலில்லை என்னிடத்திலுள்ளதை உனக்கு தருகிறேன் என்றது?



6. சப்பானியின் வலது கையை பிடித்து தூக்கியது யார்?



7. தேவாலயத்தில் பேதுரு பிரசங்கித்த இடம்?



8. இயேசுவை மகிமைப்படுத்தியது?



9. இயேசுவை விடுதலையாக்க மனதாயிருந்தது?



10. பரபாசை கொலைபாதகன் என்றது யார்?



11. ஜீவாதிபதியை கொலை செய்தீர்கள் என்று சொன்னது?



12. இயேசுவை தேவன் எழுப்பினார் இதற்கு நாங்கள் சாட்சிகள் என்றது?



13. கர்த்தர் என்னைப்போல் ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந் தொழும்பப்பண்ணுவார் என்று சொன்னது?



14. இயேசுவின் பிறப்பை முன்னறிவிப்பு முதல் தீர்க்கதரிசி?



15. உன் சந்ததியினால் பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் யாரிடம் சொன்னார்?


You have answred of 15 questions successfuly