Tamil Bible Quiz Questions and Answers from Acts Chapter-2



1. அக்கினிமயமான நாவுகளைப்போல பிரிந்திருக்கும் நாவுகள் காணப்பட்ட நாள்?



2. பெந்தெகொஸ்தே நாளன்று எத்தனை பாஷைக்காரர்கள் எருசலேமிற்கு வந்திருந்தார்கள்?



3. பேதுரு பேச தொடங்கிய நேரம்?



4. மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று சொன்ன தீர்க்கதரிசி?



5. கடைசி நாளில் குமாரரும், குமாரத்திகளும் என்ன செய்வார்கள்?



6. கடைசி நாளில் வாலிபர் என்ன செய்வார்கள்?



7. கடைசி நாளில் மூப்பர் என்ன செய்வார்கள்?



8. தேவன் உயர வானத்திலே எதை நிகழ்த்துவார்?



9. இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்கள் எங்கு நிகழும்?



10. சூரியன் _________ , சந்திரன் ________ மாறும்.



11. கோத்திரத் தலைவன் யார்?



12. பேதுருவின் முதல் பிரசங்கத்தில் ஞானஸ்நானம் பெற்றது?



13. அநேக அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தது?



14. சகலத்தையும் பொதுவாக வைத்து அனுபவித்தது?



15. கர்த்தர் யாரை அனுதினமும் சபைகளில் சேர்த்து கொண்டு வந்தார்?


You have answred of 15 questions successfuly