Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-24


 


1. எத்தனை நாளுக்கு பின் அனனியாவும், மூப்பரும் தேசாதிபதியினிடத்திற்கு வந்தார்கள்?



2. தேசாதிபதியிடம் பிராது பண்ணின நியாயசாதுரியன் பெயர்?



3. உம்மை நான் அநேக வார்த்தைகளினாலே அலட்டாதபடிக்கு நாங்கள் சுருக்கமாய் சொல்லுவதை நீர் பொறுமையாய் கேளும் என்றது?



4. நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளி என்று யாரை சொன்னார்கள்?



5. இவைகள் யதார்த்தந்தான் என்றது?



6. பவுல் பேசும்படி சைகை காட்டியது யார்?



7. பவுல் தேசாதிபதியிடத்தில் தான் எருசலேமிற்கு வந்து எத்தனை நாளாயிற்று என்றார்?



8. தர்ம பணத்தை ஒப்புவிக்கவும், காணிக்கையை செலுத்தவும் வந்தது?



9. பேலிக்ஸின் மனைவி பெயர் என்ன?



10. துருசில்லா ஒரு _________ .



11. கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தை குறித்து பவுலிடம் கேட்டது?



12. பவுல் நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும் குறித்து பேசுகையில் பயந்தது?



13. பவுலை விடுதலையாக்க அவனிடம் பணத்தை எதிர்பார்த்தது?



14. பேலிக்ஸ்க்கு பதிலாக தேசாதிபதியாக வந்தது?



15. எத்தனை வருடத்திற்கு பின் பொர்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்?


You have answred of 15 questions successfuly