Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-23



1. இவன் வாயில் அடியுங்கள் என்றது யார்?



2. 'வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்' என்று பவுல் யாரிடம் சொன்னார்?



3. _______ பிரதான ஆசாரியரை வைகிறாயா என்றார்கள்?



4. உன் ஜனத்தின் அதிபதியை தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றது யார்?



5. தேவ தூதனும், ஆவியும் இல்லை என்கிறவர்கள் யார்?



6. நாம் தேவனோடு போர்செய்வது தகாதே என்றது யார்?



7. பவுலே திடன்கொள் நீ என்னை குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்தது போல _______ சாட்சி கொடுக்க வேண்டும்.



8. பவுலை கொலை செய்யுமளவும் தாங்கள் புசிப்பதுமில்லை, குடிப்பதுமில்லை என்று சபதம் பண்ணிக்கொண்டு?



9. எத்தனை பேருக்கு அதிகமானவர்கள் பவுலை கொலை செய்யுமளவும் புசிப்பதுமில்லை, குடிப்பதுமில்லை என்று சபதம்பண்ணிக் கொண்டார்கள்?



10. இருநூறு காலாட்களையும், இருபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டிக்காரரையும் ஆயத்தம் பண்ணியது?



11. சேனாபதி செசரியா பட்டணத்திற்கு செல்ல எத்தனை மணிக்கு ஆயத்தமாக இருக்க சொன்னார்?



12. செசரியா பட்டணத்தில் இருந்த தேசாதிபதியின் பெயர்?



13. தேசாதிபதிக்கு நிருபம் எழுதிய சேனாபதியின் பெயர்?



14. பவுலை அந்திப்பத்திரி ஊரில் விட்டு கோட்டைக்கு திரும்பியது யார்?



15. தேசாதிபதி பவுலை யாருடைய அரண்மனையில் காவல் பண்ணுவித்தான்?


You have answred of 15 questions successfuly