Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-22



1. பவுல் எந்த நாட்டில் பிறந்தான்?



2. பவுல் யாருடைய பாதத்தருகே வளர்ந்தான்?



3. பவுல் தமஸ்குவிலிருக்கிறவர்களை கட்டி எங்கு கொண்டுவரும்படி நிருபங்களை வாங்கினான்?



4. பவுல் தமஸ்குவிற்கு செல்கையில் வானத்திலிருந்து போரொளி உண்டான நேரம்?



5. ஒளியின் மகிமையினால் பார்வையற்றுப்போனது?



6. வேத பிரமாணத்தின்படி பக்கதியுள்ளவன், தமஸ்குவிலுள்ள யூதர்களால் நல்லவனென்று சாட்சி பெற்றவன்?



7. பவுலுக்கு பார்வை கொடுத்த மனுஷன் யார்?



8. ஸ்தேவானை கொலை செய்தவர்களுடைய வஸ்திரத்தை காத்துக்கொண்டிருந்தது?



9. நான் உன்னை தூரமாய் புறஜாதிகளிடத்தில் அனுப்புவேன் என்று கர்த்தர் யாரிடம் சொன்னார்?



10. பவுல் பேசிக் கொண்டிருக்கையில் எதை எறிந்தார்கள்? எதை தூற்றினார்கள்?



11. பவுலை சவுக்கால் அடித்து விசாரிக்க சொன்னது?



12. ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனுஷனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா என்று பவுல் யாரிடம் சொன்னார்?



13. நீர் செய்யப்போகிறதைக் குறித்து எச்சரிக்கையாயிரும் என்றது?



14. மிகுந்த திரவியத்தினால் ரோமன் என்ற சிலாக்கியத்தை சம்பாதித்தது?



15. பவுலை கட்டுவித்ததற்காக பயந்தது யார்?


You have answred of 15 questions successfuly