Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-21



1. பவுல் எந்த இடத்தை இடதுபுறமாக விட்டு சென்றான்?



2. எந்த இடத்தில் கப்பலின் சரக்குகளை இறக்க வேண்டியதாயிருந்தது?



3. செசரியா பட்டணத்தில் இருந்த சுவிசேஷகன் பெயர்?



4. தீர்க்கதரிசனம் சொல்லுகிற நாலு கன்னியாஸ்திரிகள் யாருடைய குமாரத்திகள்?



5. பவுலின் கச்சையை எடுத்து தன் கைகளிலும் கால்களிலும் கட்டிக்கொண்ட தீர்க்கதரிசி?



6. பவுலை பார்க்க அகபு தீர்க்கதரிசி எங்கிருந்து எங்கு வந்தான்?



7. சீப்புரு தீவைச் சார்ந்த சீஷன் பெயர்?



8. எருசலேமிலே பவுலோடு சுத்திகரிப்பு செய்ய ஆயத்தமாயிருந்தது எத்தனை பேர்?



9. இஸ்ரவேலர் தங்களை சுத்திகரிப்பு செய்யும் நாட்கள் எத்தனை?



10. எங்கிருந்து வந்த யூதர்கள் பவுல் மேல் கைபோட ஜனங்களை எடுத்துவிட்டார்கள்?



11. பவுல் யாரை தேவாலயத்திற்குள் கூட்டிக்கொண்டு வந்து பரிசுத்த ஸ்தலத்தை தீட்டுப்படுத்தினான் என்றார்கள்?



12. பவுலிடம் உனக்கு கிரேக்கு பாஷை தெரியுமா என்று கேட்டது?



13. பவுலை பார்த்து நீ நாலாயிரம் கொலைபாதகரை வனாந்தரத்துக்கு கொண்டுபோன எகிப்தியன் அல்லவா என்றது?



14. தர்சு பட்டணம் எந்த நாட்டில் உள்ளது?



15. சேனாபதியின் கோட்டையின் படியில் நின்று பவுல் பேசிய மொழி?


You have answred of 15 questions successfuly