Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-20



1. கிரேக்கு தேசத்தில் பவுல் இருந்த நாட்கள்?



2. பவுல் எங்கு செல்ல மனதாயிருந்த போது யூதர்கள் அவனுக்கு தீமை செய்ய இரகசியமாய் யோசனை பண்ணினார்கள்?



3. ஆசியா நாடுவரை பவுலுக்கு வழித்துணையாய் வந்த பெரோயா ஊரான் யார்?



4. ஆசியா நாடுவரை பவுலுக்கு வழித்துணையாய் வந்த தெசலோனிக்கே பட்டணத்தான் யார்?



5. ஆசியா நாடுவரை பவுலுக்கு வழித்துணையாய் வந்த ஆசியா நாட்டார் யார்?



6. பவுல் கப்பல் ஏறி பிலிப்பியிலிருந்து துரோவாவுக்கு வர எத்தனை நாள் ஆனது?



7. பவுல் துரோவாவிலே தங்கிய நாட்கள்?



8. பவுல் நடுராத்திரி மட்டும் பிரசங்கித்த இடம்?



9. பவுல் நடுராத்திரி மட்டும் பிரசங்கித்த நாள்?



10. நித்திரை மயக்கத்தினால் மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து மரித்தது யார்?



11. பவுல் எந்த பண்டிகையில் எருசலேமில் இருக்க வேண்டும் என்று தீவிரப்பட்டார்?



12. பவுல் ஆள் அனுப்பி எந்த சபையின் மூப்பரை வரவழைத்தார்?



13. பவுல் நான் ஆவியிலே கட்டுண்டவனாக எங்கு போகிறேன் என்றார்?



14. என் பிராணனையும் நான் _______ எண்ணேன்.



15. ஒருவனுடைய வெள்ளியையாகிலும், பொன்னையாகிலும் _________ யாகிலும் நான் இச்சிக்கவில்லை.


You have answred of 15 questions successfuly