Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-19



1. மேடான தேசங்கள் வழியாக எபேசுவுக்கு வந்தது?



2. பரிசுத்த ஆவி உண்டென்று நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றது எந்த பட்டணத்தார்?



3. எபேசுவிலே பவுலால் பரிசுத்த ஆவியைப் பெற்று தீர்க்கதரிசனம் சொன்னது எத்தனை பேர்?



4. எபேசியருடைய ஜெப ஆலயத்தில் பவுல் பிரசங்கித்தது எத்தனை மாதம்?



5. திறன்னு என்பவனுடைய வித்தியாசாலையிலே பவுல் எத்தனை வருடம் சம்பாஷித்தான்?



6. யாருடைய கச்சைகளையும், உறுமால்களையும் வியாதிக்காரர் மேல் போட்டார்கள்?



7. பொல்லாத ஆவி பிடித்தவர்களிடம் பேசிய ஏழு பேர் யாருடைய குமாரர்?



8. தேசாந்திரிகளாய் திரிகிற மந்திரவாதிகளின் தகப்பன்?



9. ஸ்கேவா என்பவன் ஒரு _______ .



10. எபேசு பட்டணத்தில் மாயவித்தை காரர்களிடம் இருந்த புத்தகங்களின் தொகை?



11. தீமோத்தேயும், எரஸ்தும் யாருக்கு உதவியாக இருந்தார்கள்?



12. தியானாள் கோவிலைப் போல வெள்ளியிலே சிறிய கோவிலை செய்தது?



13. தட்டான் என்று அழைக்கப்பட்டது யார்?



14. பவுலுக்கு வழித்துணையாய் வந்த மக்கெதோனியர்?



15. எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று எவ்வளவு நேரம் சத்தமிட்டார்கள்?


You have answred of 15 questions successfuly