Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-18



1. யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டு போகும்படி கட்டளையிட்டது?



2. இத்தாலியிலிருந்து வந்த பொந்து தேசத்தான்?



3. ஆக்கில்லாவின் மனைவி பெயர்?



4. கூடாரம் பண்ணுகிற தொழிலாளிகள் யார்?



5. உங்கள் இரத்தப்பழி உங்கள் தலையின் மேல் இருக்கும்; நான் சுத்தமாயிருக்கிறேன் என்றது?



6. யாருடைய வீடு ஜெப ஆலயத்திற்கு அடுத்ததாயிருந்தது?



7. கொரிந்து பட்டணத்து ஜெப ஆலய தலைவன்?



8. 'நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே' என்று கர்த்தர் பவுலோடு சொன்ன இடம்?



9. பவுல் கொரிந்து பட்டணத்தில் உபதேசம் பண்ணின நாட்கள்?



10. அகாயா நாட்டின் அதிபதி யார்?



11. ஜெப ஆலயத் தலைவனாகிய சொஸ்தேனேயை நியாயாசனத்துக்கு முன்பாக அடித்தது?



12. பவுல் தலைச்சவரம் பண்ணிக்கொண்ட பட்டணம்?



13. வருகிற பண்டிகையிலே எப்படியாயினும் நான் எருசலேமில் இருக்க வேண்டும் என்றது?



14. அலெக்சந்திரியா பட்டணத்தான், சாதுரியவான், வேதாகமங்களில் வல்லவன்?



15. ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாவும் தேவனுடைய மார்க்கத்தை யாருக்கு விவரித்து காண்பித்தார்கள்?


You have answred of 15 questions successfuly