Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-13

 


1. பர்னபா, சிமியோன், லூகியு, மனாயீன், சவுல் ஆகியோர் எங்கு போதகராயிருந்தார்கள்?



2. மாயவித்தைக்காரனும் கள்ளதீர்க்கதரிசியுமான யூதன்?



3. பர்யேசு எந்த பட்டணத்தை சேர்ந்தவன்?



4. செர்கியுபவுல் எந்த பட்டணத்தின் அதிபதியாயிருந்தான்?



5. பவுலால் சிலகாலம் குருடனாக்கப்பட்டது?



6. பெர்கே பட்டணத்தில் பவுல், பர்னபாவை விட்டு எருசலேமிற்கு திரும்பியது யார்?



7. இஸ்ரவேலர் பரதேசிகளாய் சஞ்சரித்த இடம்?



8. இஸ்ரவேலர் கானான் தேசத்தை சுதந்தரிக்க எத்தனை ஜாதிகளை அழித்தார்கள்?



9. நியாயாதிபதிகள் எத்தனை வருடம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தார்கள்?



10. இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதி?



11. சவுல் ராஜா எந்த கோத்திரத்தை சார்ந்தவன்?



12. சவுல் இஸ்ரவேலை எத்தனை வருடம் அரசாண்டான்?



13. தேவன் தன் இருதயத்திற்கு ஏற்றவன் என்று யாரை சொன்னார்?



14. யாருடைய சந்ததியில் தேவன் இயேசு கிறிஸ்துவை எழும்பப்பண்ணினார்?



15. எந்த பட்டணத்தில் பவுலும், பர்னபாவும் தங்கள் கால்களில் இருந்த தூசியை உதரிப்போட்டார்கள்?


You have answred of 15 questions successfuly