Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-12



1. யோவானின் சகோதரன் பெயர்?



2. ஏரோது யாக்கோபை கொலை செய்தது யாருக்கு பிரியமாயிருந்தது?



3. எந்த பண்டிகையின் போது ஏரோது பேதுருவை பிடித்தான்?



4. சிறையில் பேதுருவை காக்க எத்தனை போர்ச்சேவகர் இருந்தார்கள்?



5. இரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரை பண்ணியது?



6. தூதன் யாருடைய விலாவை தட்டி எழுப்பினான்?



7. மாற்கு என்பவரின் மற்றொரு பெயர்?



8. மரியாள் வீட்டில் சகோதரர் யாருக்காக ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்?



9. சிறையிலிருந்து வந்த பேதுருவை முதலாவது பார்த்தது?



10. பேதுரு தான் சிறையிலிருந்து வெளியே வந்த செய்தியை யாருக்கு அறிவிக்க சொன்னான்?



11. பேதுரு சிறையிலிருந்து தப்பியதால் யூதேயாவிலிருந்து செசரியா சென்று வாசம்பண்ணியது?



12. தீரியர்பேரிலும், சீதோனியர்பேரிலும் மிகவுங் கோபமாயிருந்தது?



13. ஏரோதின் வீட்டு விசாரணைக்காரன் பெயர்?



14. கர்த்தருடைய தூதன் அடித்ததால் புழுப்புழுத்து இறந்தது?



15. தர்ம ஊழியம் செய்தது யார்?


You have answred of 15 questions successfuly