Tamil Bible Quiz Questions and Answers from Acts chapter-11


1. புறஜாதியார் தேவவசனத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்த சகோதரர் யாரோடு வாக்குவாதம் பண்ணினார்கள்?



2. பேதுருவின் தரிசனத்தில் தேவன் பேதுருவோடு எத்தனை முறை பேசினார்?



3. யோப்பா பட்டணத்தில் இருந்து செசரியாவிற்கு பேதுருவோடு சென்றது எத்தனை பேர்?



4. தேவனை தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம் என்றது?



5. சீப்புரு தீவாரும், சிரேனே பட்டணத்தாரும் எங்கு சென்று கிறிஸ்துவை பிரசங்கித்தார்கள்?



6. எருசலேமிலுள்ள சபையார் அந்தியோகியா பட்டணத்திற்கு யாரை அனுப்பினார்கள்?



7. பர்னபா சவுலை தேடி எங்கு சென்றார்?



8. பர்னபா அந்தியோகியா பட்டணத்திற்கு யாரை அழைத்து வந்தான்?



9. சவுலும் பர்னபாவும் அந்தியோகியாவில் எத்தனை வருடம் உபதேசம் பண்ணினார்கள்?



10. சீஷர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் எங்கு முதல் முதல் வழங்கப்பட்டது?



11. தீர்க்கதரிசிகள் எங்கிருந்து அந்தியோகியாவிற்கு வந்தார்கள்?



12. அகபு என்பவன் ஒரு __________ ?



13. உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவரால் அறிவித்தவன்?



14. யாருடைய நாட்களில் உலகமெங்கும் பஞ்சம் உண்டாயிற்று?



15. சீஷர்கள் பணத்தை யாருடைய கையில் கொடுத்து மூப்பரிடம் கொடுக்க சொன்னார்கள்?


You have answred of 15 questions successfuly