Tamil Bible Quiz from Ezra Chapter 1

Q ➤ 1. பெர்சியாவின் ராஜாவின் பெயர் என்ன?


Q ➤ 2. கோரேசின் ஆவியை ஏவினவர் யார்?


Q ➤ 3. கோரேசுடைய எத்தனையாவது வருஷத்தில் கர்த்தர் அவன் ஆவியை ஏவினார்?


Q ➤ 4. கர்த்தர் யாருடைய வாயினால் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி கோரேசின் ஆவியை ஏவினார்?


Q ➤ 5. "பரலோகத்தின் தேவன்" - யார்?


Q ➤ 6. பூமியின் ராஜ்யங்களையெல்லாம் கோரேசுக்குத் தந்தருளினவர் யார்?


Q ➤ 7. தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி கோரேசுக்குக் கட்டளையிட்டவர் யார்?


Q ➤ 8. எங்கே ஆலயத்தைக் கட்டும்படி கர்த்தர் கோரேசுக்குக் கட்டளையிட்டார்?


Q ➤ 9. எருசலேம் எத்தேசத்தில் இருந்தது?


Q ➤ 10. யார் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவர்கள் என்று கோரேஸ் கூறினான்?


Q ➤ 11. "எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன்" - கூறியவன் யார்?


Q ➤ 12. கர்த்தருடைய ஜனங்களிடத்தில் காணிக்கை கொடுத்து அனுப்பும்படி தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பியவன் யார்?


Q ➤ 13. கர்த்தருடைய ஜனங்களிடத்தில் எதற்கென்று காணிக்கை கொடுத்தனுப்பும்படி கோரேஸ் எழுதியனுப்பினான்?


Q ➤ 14. கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களில் எழும்பியவர்கள் யார்?


Q ➤ 15. தேவனால் ஏவப்பட்டவர்களுக்கு வெள்ளி, பொன், மிருகஜீவன்கள் மற்றும் உச்சிதமான பொருட்களைக் கொடுத்தவர்கள் யார்?


Q ➤ 16. கர்த்தருடைய ஆலயத்துப் பணிமுட்டுகளை தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்தவன் யார்?


Q ➤ 17. நேபுகாத்நேச்சார் கோவிலில் வைத்திருந்த பணிமுட்டுகளை எடுத்துக் கொடுத்தவன் யார்?


Q ➤ 18. கோரேஸ் மித்திரேதாத்தின் கையினால் எவைகளை எடுக்கச் செய்தான்?


Q ➤ 19. மித்திரேதாத் யாராய் இருந்தான்?


Q ➤ 20. கோரேஸ் கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களை யாருடைய கையில் எண்ணிக்கொடுத்தான்?


Q ➤ 21.சேஸ்பாத்சார் யாராய் இருந்தான்?


Q ➤ 22. சேஸ்பாத்சாரிடத்தில் எண்ணிக்கொடுக்கப்பட்ட பொன் தட்டுகள் எவ்வளவு?


Q ➤ 23. சேஸ்பாத்சாரிடத்தில் கொடுக்கப்பட்ட வெள்ளித்தாலங்கள் எவ்வளவு?


Q ➤ 24. சேஸ்பாத்சாரிடத்தில் எண்ணிக்கொடுக்கப்பட்ட கத்திகள் எவ்வளவு?


Q ➤ 25. சேஸ்பாத்சாரிடத்தில் கொடுக்கப்பட்ட பொற்கிண்ணங்கள் எவ்வளவு?


Q ➤ 26. சேஸ்பாத்சாரிடத்தில் கொடுக்கப்பட்ட வெள்ளிக்கிண்ணங்கள் எவ்வளவு?


Q ➤ 27. சேஸ்பாத்சாரிடத்தில் கொடுக்கப்பட்ட மற்றப் பணிமுட்டுகள் எவ்வளவு?


Q ➤ 28. சேஸ்பாத்சாரிடத்தில் கொடுக்கப்பட்ட பொன் வெள்ளிப் பணிமுட்டுகளெல்லாம் எவ்வளவு?


Q ➤ 29. யார், பாபிலோனிலிருந்து எருசலேமுக்குப் போகையில் சேஸ்பாத்சார் பணிமுட்டுகளைக் கொண்டுபோனான்?