Tamil Bible Quiz from 2nd Kings: 7

Q ➤ 255. கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள் என்று கூறியவன் யார்?


Q ➤ 256. நாளை ஒரு சேக்கலுக்கு விற்கப்படுவது எது என்று எலிசா கூறினான்?


Q ➤ 257. இரண்டு மரக்கால் வாற்கோதுமைஎத்தனை சேக்கலுக்கு விற்கப்படும் என்று எலிசா கூறினான்?


Q ➤ 258. கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்று கூறியவன் யார்?


Q ➤ 259. சமாரியாவின் வாசலில் கோதுமைமாவும் வாற்கோதுமையும் விற்கப்படுவதை தன் கண்களினால் காண்பவன் யார்?


Q ➤ 260. சமாரியாவின் வாசலில் விற்கப்படும் கோதுமைமாவிலும் வாற்கோதுமையிலும் சாப்பிடமாட்டாய் என்று யாரிடம் கூறப்பட்டது?


Q ➤ 261. ஒலிமுகவாசலில் எத்தனை குஷ்டரோகிகள் இருந்தார்கள்?


Q ➤ 262. "நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்ன?"- கூறியவர்கள் யார்?


Q ➤ 263. தாங்கள் எங்கே போகலாம் என்று குஷ்டரோகிகள் கூறினார்கள்?


Q ➤ 264. சீரியருடைய இராணுவத்திற்கு ஆண்டவர் எவைகளை கேட்கப் பண்ணினார்?


Q ➤ 265. தங்களிடத்தில் போருக்கு வர, இஸ்ரவேலின் ராஜா யாரை கூலி பொருத்தியதாக சீரியரின் இராணுவத்தார் கூறினார்கள்?


Q ➤ 266. தங்கள் பிராணன்மாத்திரம் தப்பும்படி ஓடிப்போனவர்கள் யார்?


Q ➤ 267. சீரியர் எவைகளை இருந்த பிரகாரமாக விட்டுவிட்டு, ஓடிப்போனார்கள்?


Q ➤ 268. சீரியரின் கூடாரத்திற்குள் பிரவேசித்துப் புசித்துக் குடித்தவர்கள் யார்?


Q ➤ 269. குஷ்டரோகிகள் கூடாரங்களிலிருந்து எவைகளை எடுத்து ஒளித்து வைத்தார்கள்?


Q ➤ 270. "நாம் செய்கிறது நியாயமல்ல"- கூறியவர்கள் யார்?


Q ➤ 271. இந்நாள்.......அறிவிக்கும் நாள் என்று குஷ்டரோகிகள் கூறினார்கள்?


Q ➤ 272. பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் எது தங்கள்மேல் சுமரும் என்று குஷ்டரோகிகள் கூறினார்கள்?


Q ➤ 273. "நாம் பட்டினியாயிருக்கிறோமென்று சீரியர் அறிவார்கள்"- கூறியவன் யார்?


Q ➤ 274. "சீரியர் தங்கள் பாளயத்தைவிட்டுப் புறப்பட்டு வெளியில் ஒளித்துக் கொண்டிருக்கிறார்கள்"- கூறியவன் யார்?


Q ➤ 275. ராஜாவின் ஊழியக்காரன் எத்தனை குதிரைகளைக் கொண்டுபோக உத்தரவு கேட்டான்?


Q ➤ 276. இஸ்ரவேலர் எதற்காக இரண்டு இரதக்குதிரைகளைக் கொண்டு வந்தனர்?


Q ➤ 277. இஸ்ரவேலர் எதுமட்டும் சீரியரைப் பின்தொடர்ந்து போனார்கள்?


Q ➤ 278. சீரியர் தீவிரித்து ஓடுகையில் எறிந்துபோட்ட......நிறைந்திருந்தது? வழியெல்லாம்


Q ➤ 279. இஸ்ரவேல் ஜனங்கள் புறப்பட்டு எதைக் கொள்ளையிட்டார்கள்?


Q ➤ 280. கர்த்தருடைய வார்த்தையின்படியே ஒரு சேக்கலுக்கு விற்கப்பட்டவை எவை?


Q ➤ 281. ராஜா தனக்கு கைலாகுகொடுக்கிற பிரதானியை விசாரிப்பாயிருக்கக் கட்டளையிட்டது எங்கே ?


Q ➤ 282. ஒலிமுகவாசலில் செத்துப் போனவன் யார்?


Q ➤ 283. ராஜாவின் பிரதானி எதினால் ஒலிமுகவாசலில் செத்துப் போனான்?