Tamil Bible Quiz from 2nd Kings: 6

Q ➤ 217. தாங்கள் குடியிருந்த இடம் தங்களுக்கு நெருக்கமாயிருந்ததாகக் கூறியவர்கள் யார்?


Q ➤ 218. யோர்தானில் குடியிருக்க இடத்தை உண்டாக்குவோம் என்றவர்கள் யார்?


Q ➤ 219. தீர்க்கதரிசிகளின் புத்திரர் எதை வெட்டி, தங்களுக்குக் குடியிருக்க இடத்தை உண்டாக்குவதாகக் கூறினார்கள்?


Q ➤ 220. எலிசாவைத் தங்களோடே வரும்படி வேண்டியவன் யார்?


Q ➤ 221. யோர்தான் நதியருகே வந்தபோது மரங்களை வெட்டியவர்கள் யார்?


Q ➤ 222. உத்திரத்தை வெட்டி வீழ்த்துகையில் தண்ணீரில் விழுந்தது எது?


Q ➤ 223. எலிசா எதை எறிந்து கோடாரியை மிதக்கப் பண்ணினான்?


Q ➤ 224. இஸ்ரவேலுக்கு விரோதமாக யுத்தம்பண்ண தன் ஊழியக்காரரோடே ஆலோசனைபண்ணியவன் யார்?


Q ➤ 225. எச்சரிக்கையாயிரும் என்று எலிசா யாரிடம் கூறினான்?


Q ➤ 226. தேவனுடைய மனுஷனின் சொற்படி எச்சரிக்கையாயிருந்து, தன்னைக் காத்துக்கொண்டவன் யார்?


Q ➤ 227. சீரியா ராஜா பேசுகிறதை இஸ்ரவேல் ராஜாவுக்கு அறிவிக்கிறவன் யார்?


Q ➤ 228. சீரியாவின் ராஜா எங்கே பேசுகிற வார்த்தைகளையும் எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான்?


Q ➤ 229. எலிசா எங்கே இருப்பதாக சீரியாவின் ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது?


Q ➤ 230. எலிசாவைப் பிடிக்க மனுஷரை அனுப்பக் கூறியவன் யார்?


Q ➤ 231. சீரியாவின் ராஜா எலிசாவைப் பிடிக்க எவைகளை அனுப்பினான்?


Q ➤ 232. சீரியா ராஜாவினால் அனுப்பப்பட்டவர்கள் இராக்காலத்தில் வந்து எதை வளைந்துகொண்டார்கள்?


Q ➤ 233. "ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம்" - கூறியவன் யார்?


Q ➤ 234. "அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம்"-யார், யாரிடம் கூறியது?


Q ➤ 235. யாருடைய கண்களைத் திறந்தருளும் என்று எலிசா விண்ணப்பம் பண்ணினான்?


Q ➤ 236. எலிசாவின் வேலைக்காரனின் கண்களைத் திறந்தவர் யார்?


Q ➤ 237. எலிசாவைச் சுற்றிலும்.......நிறைந்திருந்ததை வேலைக்காரன் கண்டான்?


Q ➤ 238. சீரியா ஜனங்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்று விண்ணப்பம் பண்ணியவன் யார்?


Q ➤ 239. எலிசாவின் வார்த்தையின்படி ஜனங்களுக்கு உண்டானது என்ன?


Q ➤ 240. "நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 241. எலிசா யாரை சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான்?


Q ➤ 242. "என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா"- யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 243. இஸ்ரவேலின் ராஜா சீரியா ஜனங்களுக்கு என்ன செய்தான்?


Q ➤ 244. இஸ்ரவேல் தேசத்தில் அப்புறம் வராதிருந்தது எது?


Q ➤ 245. சீரியாவின் ராஜாவின் பெயர் என்ன?


Q ➤ 246. சீரியா ராஜாவாகிய பெனாதாத்........... முற்றிக்கை போட்டான்?


Q ➤ 247. சாமாரியாவில் உண்டானது என்ன?


Q ➤ 248. சமாரியாவில் எண்பது வெள்ளிக்காசுக்கு விற்கப்பட்டது எது?


Q ➤ 249. சமாரியாவில் 5 வெள்ளிக்காசுக்கு விற்கப்பட்டது எது?


Q ➤ 250. "ராஜாவாகிய என் ஆண்டவனே, இரட்சியும்"- யார், யாரைப் பார்த்துக் கூறியது?


Q ➤ 251. இரண்டு ஸ்திரீகள் எதை ஆக்கித்தின்போம் என்று கூறிக்கொண்டார்கள்?


Q ➤ 252. ஸ்திரீயின் வார்த்தைகளைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டவன் யார்?


Q ➤ 253 . தன் சரீரத்தின்மேல் இரட்டுகளை உடுத்தியிருந்தவன் யார்?


Q ➤ 254. இந்த பொல்லாப்பு கர்த்தரால் உண்டானது என்று கூறியவன் யார்?