Tamil Bible Quiz from 2nd Kings: 21

Q ➤ 737. மனாசே ராஜாவாகிற போது அவன் வயது என்ன?


Q ➤ 738. மனாசே எருசலேமில் எத்தனை வருஷம் அரசாண்டான்?


Q ➤ 739. மனாசேயின் அம்மா பெயர் என்ன?


Q ➤ 740. மனாசே கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 741. மனாசே யாருடைய அருவருப்புகளின்படி செய்தான்?


Q ➤ 742. தன் தகப்பன் இடித்துப் போட்ட மேடைகளைத் திரும்பக் கட்டியவன் யார்?


Q ➤ 743. மனாசே எதற்கு பலிபீடங்களை எடுப்பித்தான்?


Q ➤ 744. மனாசே யார் செய்தது போல விக்கிரகத்தோப்பை உண்டாக்கினான்?


Q ➤ 745. மனாசே எதைப் பணிந்து கொண்டு அதை சேவித்தான்?


Q ➤ 746. மனாசே கர்த்தருடைய ஆலயத்தில் . .......கட்டினான்?


Q ➤ 747. மனாசே கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிரகாரங்களிலும் யாருக்கு பலிபீடம் கட்டினான்?


Q ➤ 748. மனாசே யாரைத் தீமிதிக்கப் பண்ணினான்?


Q ➤ 749. நாள் பார்க்கிறவனும் நிமித்தம் பார்க்கிறவனுமாயிருந்த யூதாவின் ராஜா யார்?


Q ➤ 750. கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தவன் யார்?


Q ➤ 751.மனாசே எவர்களை வைத்து கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்?


Q ➤ 752. மனாசே தான் பண்ணின தோப்பு விக்கிரகத்தை எங்கே வைத்தான்?


Q ➤ 753. யார் செய்த பொல்லாப்பைப் பார்க்கிலும் அதிகமாய்ச் செய்ய, மனாசே ஜனங்களை ஏவிவிட்டான்?


Q ➤ 754. கேட்கப்படுகிற அனைவரின் காதுகளிலும் தொனிக்கும்படியான எதை கர்த்தர் யூதாவிலும் எருசலேமிலும் வரப்பண்ணுவார்?


Q ➤ 755. எருசலேமின்மேல் எதன் மட்டநூலைப் பிடிப்பேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 756. எருசலேமின்மேல் எதன் தூக்கு நூலைப் பிடிப்பேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 757. ஒரு தாலத்தை துடைத்து கவிழ்த்து வைக்கிறதுபோல, எதை துடைத்துவிடுவேன் என்று கர்த்தர் கூறினார்?


Q ➤ 758. கர்த்தர் எதை கைவிட்டு, யூதா ஜனங்களை அவர்கள் பகைஞரின் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கூறினார்?


Q ➤ 759. கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதைச் செய்யும்படி யூதாவை பாவஞ்செய்யப் பண்ணியது யார்?


Q ➤ 760. எருசலேமை நாலு மூலைவரையும் எதினால் நிரம்பத்தக்கதாய், மனாசே குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினான்?


Q ➤ 761. குற்றமில்லாத இரத்தத்தை மிகுதியாகச் சிந்தியவன் யார்?


Q ➤ 762. மனாசேயை எங்கே அடக்கம் பண்ணினார்கள்?


Q ➤ 763. ஊசாவின் தோட்டம் என்று கூறப்பட்டுள்ளது எது?


Q ➤ 764. மனாசேயின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?


Q ➤ 765. ஆமோன் ராஜாவாகிற போது அவன் வயது என்ன?


Q ➤ 766. ஆமோன் எத்தனை வருஷம் எருசலேமில் அரசாண்டான்?


Q ➤ 767. ஆமோனின் தாயின் பெயர் என்ன?


Q ➤ 768. ஆமோன் கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 769. ஆமோன் யார் செய்ததுபோல செய்துவந்தான்?


Q ➤ 770. ஆமோனுக்கு விரோதமாக கட்டுப்பாடுபண்ணி அவனைக் கொன்றவர்கள் யார்?


Q ➤ 771. ஆமோனின் ஊழியக்காரர்கள் அவனை எங்கே கொன்றுப் போட்டார்கள்?


Q ➤ 772. ஆமோனுக்கு விரோதமாகக் கட்டுபாடு பண்ணினவர்களைக் கொன்றுப் போட்டவர்கள் யார்?


Q ➤ 773. ஜனங்கள் யாரை ஆமோனின் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்?


Q ➤ 774. ஆமோன் எங்கே அடக்கம் பண்ணப்பட்டான்?