Tamil Bible Quiz from 2nd Kings: 17

Q ➤ 613. ஓசெயா இஸ்ரவேலில் எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்?


Q ➤ 614.ஓசெயா கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 615. ஓசெயாவுக்கு விரோதமாக வந்தவன் யார்?


Q ➤ 616. ஓசெயா யாரை சேவிக்கிறவனாகி அவனுக்கு பகுதி கட்டினான்?


Q ➤ 617. சல்மனாசார் எதின்மேல் ராஜாவாயிருந்தான்?


Q ➤ 618. ஓசெயா யாரிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பினான்?


Q ➤ 619. ஓசெயாவை பிடித்து கட்டிச் சிறைச்சாலையில் வைத்தவன் யார்?


Q ➤ 620.அசீரியா ராஜா சமாரியாவை எவ்வளவு நாள் முற்றிகைப் போட்டிருந்தான்?


Q ➤ 621. இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டுப் போனவன் யார்?


Q ➤ 622. சல்மனாசார் சிறைபிடித்த இஸ்ரவேலரை எங்கே குடியேற்றினான்?


Q ➤ 623. பார்வோனின் கையின் கீழிருந்த இஸ்ரவேலரை எகிப்திலிருந்து வரப்பண்ணியவர் யார்?


Q ➤ 624. இஸ்ரவேல் புத்திரர் யாருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தார்கள்?


Q ➤ 625. இஸ்ரவேலர் யாருக்குப் பயந்து நடந்தார்கள்?


Q ➤ 626. இஸ்ரவேல் புத்திரர் எவைகளை கர்த்தருக்கு விரோதமாக இரகசியத்தில் செய்தார்கள்?


Q ➤ 627. இஸ்ரவேலர் எங்கெங்கே தங்களுக்குச் சிலைகளையும் விக்கிரகத்


Q ➤ 628. இஸ்ரவேலர் கர்த்தருக்கு கோபமுண்டாக்க செய்தார்கள்?


Q ➤ 629. இஸ்ரவேலர் எவைகளைச் சேவித்து வந்தார்கள்?


Q ➤ 630. எதைச் செய்ய இஸ்ரவேலர் தங்களை விற்றுப் போட்டார்கள்?


Q ➤ 631. கர்த்தர் இஸ்ரவேலரைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றியபோது மீதியாயிருந்தது எது?


Q ➤ 632. கர்த்தர் யாரைக் கொள்ளைக்காரர் கையில் ஒப்புக்கொடுத்தார்?


Q ➤ 633. இஸ்ரவேலரைக் கர்த்தரை விட்டுப் பின்வாங்கவும், பெரிய பாவத்தைச் செய்யவும் பண்ணியவன் யார்?


Q ➤ 634. இஸ்ரவேல் புத்திரர் யார் செய்த எல்லாப் பாவங்களிலும் நடந்தார்கள்?


Q ➤ 635. சமாரியாவில் குடியேறினவர்களுக்குள்ளே கர்த்தர் ..... அனுப்பினார்?


Q ➤ 636. கர்த்தருக்கு பயந்து நடக்கவேண்டியவற்றை சமாரியாவில் குடியேறினவர்களுக்கு போதித்தவன் யார்?