Q ➤ 538. அசரியா எத்தனை வருஷம் யூதாவில் அரசாண்டான்?
Q ➤ 539. அசரியாவின் தாயின் பெயர் என்ன?
Q ➤ 540. அசரியா கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?
Q ➤ 541. அசரியாவை வாதித்தவர் யார்?
Q ➤ 542. அசரியா மரணநாள் மட்டும் எப்படி இருந்தான்?
Q ➤ 543. அசரியா குஷ்டரோகியாய் இருந்து தனித்து எங்கே வாசம் பண்ணினான்?
Q ➤ 544. அசரியாவின் காலத்தில் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து ஜனங்களை நியாயம் விசாரித்தவன் யார்?
Q ➤ 545. யோதாம் யாருடைய குமாரன்?
Q ➤ 546. அசரியாவுக்குப் பின்பு ராஜாவான அவன் குமாரன் யார்?
Q ➤ 547. சகரியா இஸ்ரவேலில் எவ்வளவு நாள் ராஜ்யபாரம் பண்ணினான்?
Q ➤ 548. சகரியா கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?
Q ➤ 549. சகரியாவை வெட்டிக் கொன்றவன் யார்?
Q ➤ 550. சல்லூமின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 551. சகரியாவின் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்?
Q ➤ 552. சல்லூம் எவ்வளவு நாள் சமாரியாவில் அரசாண்டான்?
Q ➤ 553. சல்லூமைவெட்டிக் கொன்றுபோட்டவன் யார்?
Q ➤ 554. சல்லூமின் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்?
Q ➤ 555. திப்சா பட்டணத்தையும் திர்சா தொடங்கி அதின் எல்லைகளையும் முறிய அடித்தவன் யார்?
Q ➤ 556. மெனாகேம் திப்சா பட்டணத்தில் யாரைக் கீறிப்போட்டான்?
Q ➤ 557. மெனாகேம் இஸ்ரவேலில் எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்?
Q ➤ 558. மெனாகேம் கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?
Q ➤ 559. மெனாகேம் பூலுக்கு எவ்வளவு வெள்ளி கொடுத்தான்?
Q ➤ 560. பூல் எதின்மேல் ராஜாவாயிருந்தான்?
Q ➤ 561. மெனாகேம் பூலுக்குக் கொடுக்கும்படியான பணத்தை யாரிடத்திலிருந்து தண்டினான்?
Q ➤ 562.மெனாகேம் பூலுக்குக் கொடுக்கும்படியான பணத்தை ஐசுவரியவான்கள் ஒவ்வொருவரிடத்திலும் எவ்வளவு தண்டினான்?
Q ➤ 563. மெனாகேமுக்குப் பிறகு ராஜாவான அவன் குமாரன் யார்?
Q ➤ 564. பெக்காகியா இஸ்ரவேலில் எத்தனை வருஷம் ராஜ்யபார் பண்ணினான்?
Q ➤ 565. பெக்காகியா கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?
Q ➤ 566. பெக்காகியாவை வெட்டிக் கொன்றவன் யார்?
Q ➤ 567. பெக்காவின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 568. பெக்கா யாராய் இருந்தான்?
Q ➤ 569. பெக்காகியாவை கொன்றுபோட பெக்கா எத்தனை பேருடன் வந்தான்?
Q ➤ 570. பெக்கா எவ்விடத்திலே பெக்காகியாவை வெட்டிக் கொன்றுபோட்டான்?
Q ➤ 571. பெக்காகியாவின் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்?
Q ➤ 572. பெக்கா இஸ்ரவேலில் எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்?
Q ➤ 573. பெக்கா கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?
Q ➤ 574. பெக்காவின் நாட்களில் குடிகளைச் சிறையாகக் கொண்டுபோனவன் யார்?
Q ➤ 575. திகிலாத்பிலேசர் எதின்மேல் ராஜாவாயிருந்தான்?
Q ➤ 576. ஆபேலின் இன்னொரு பெயர் என்ன?
Q ➤ 577. பெக்காவைக் கொன்று அவன் ஸ்தானத்தில் ராஜாவானவன் யார்?
Q ➤ 578. ஓசெயாவின் அப்பா பெயர் என்ன?
Q ➤ 579. யோதாம் யூதாவில் ராஜாவாகிறபோது அவன் வயது என்ன?
Q ➤ 581. யோதாமின் தாயின் பெயர் என்ன?
Q ➤ 580. யோதாம் எத்தனை வருஷம் எருசலேமில் அரசாண்டான்?
Q ➤ 582. யோதாம் கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?
Q ➤ 583. யோதாம் யார் செய்தபடியெல்லாம் செய்தான்?
Q ➤ 584. யோதாம் கர்த்தருடைய ஆலயத்தில் எதைக் கட்டினான்?
Q ➤ 585. யோதாமின் நாட்களில் கர்த்தர் எவர்களை யூதாவுக்கு விரோதமாக அனுப்பினார்?
Q ➤ 586. யோதாமின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?
Q ➤ 587. 2 இராஜாக்கள் 15-ம் அதிகாரத்தில் யூதாவின் ராஜாக்கள் எத்தனை பேர்?
Q ➤ 588. 2 இராஜாக்கள் 15-ம் அதிகாரத்தில் இஸ்ரவேலின் ராஜாக்கள் எத்தனை பேர்?