Tamil Bible Quiz from 2nd Kings: 12

Q ➤ 431.யோவாஸ் எருசலேமில் எத்தனை வருஷம் ராஜ்யபாரம் பண்ணினான்?


Q ➤ 432. யோவாசின் தாயின் பெயர் என்ன?


Q ➤ 433. யோவாஸ் கர்த்தரின் பார்வைக்கு எப்படிப்பட்டதைச் செய்தான்?


Q ➤ 434. யார், தனக்குப் போதகம்பண்ணின நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்?


Q ➤ 435. ஆலயத்தைப் பழுதுப்பார்க்க வேண்டும் என்று யோவாஸ் யாரிடம் கூறினான்?


Q ➤ 436. மூடியிலே துவாரமிட்ட பெட்டியை பலிபீடத்தண்டையில் வைத்தவன் யார்?


Q ➤ 437. கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தையெல்லாம் பெட்டியிலே போட்டவர்கள் யார்?


Q ➤ 438. கர்த்தருடைய ஆலயத்திலே சேகரிக்கப்பட்ட பணத்தை எண்ணி, விசாரிப்புக்காரர் கையில் கொடுத்தவர்கள் யார்?


Q ➤ 439. கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தில் எவைகள் செய்யப்படவில்லை?


Q ➤ 440. கர்த்தருடைய ஆலயத்தில் வேலைசெய்கிறவர்களுக்கு பணத்தை உண்மையாய்க் கொடுத்தவர்கள் யார்?


Q ➤ 441. பணத்தை வரப்பற்றிக்கொண்ட மனுஷர் கையிலே கேளாதிருந்தார்கள்?


Q ➤ 442. தங்கள் வேலையை உண்மையாய் நடப்பித்தவர்கள் யார்?


Q ➤ 443. கர்த்தருடைய ஆலயத்துக்காக எப்படிப்பட்ட பணம் கொண்டுவரப் படவில்லை?


Q ➤ 444. குற்றப்பிராயச்சித்தப் பணமும், பாவப்பிராயச்சித்தப் பணமும் யாரைச் சேர்ந்தது?


Q ➤ 445. காத்தூரின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடித்தவன் யார்?


Q ➤ 446. யோவாஸ் சீரியா ராஜாவுக்கு எதை அனுப்பினான்?


Q ➤ 447. யோவாஸ் எங்கேயிருந்த பொன்னை எடுத்து, சீரியா ராஜாவுக்கு அனுப்பினான்?


Q ➤ 448. யோவாசைக் கொன்றவர்கள் யார்?


Q ➤ 449. யோவாசின் ஊழியக்காரர்கள் எவ்விடத்திலே வைத்து யோவாசைக் கொன்றார்கள்?


Q ➤ 450. யோவாசைக் கொன்ற அவன் ஊழியக்காரரின் பெயர்கள் என்ன?


Q ➤ 451. யோசபாத்தின் அப்பா பெயர் என்ன?


Q ➤ 452. யோவாசை எங்கே அடக்கம்பண்ணினார்கள்?


Q ➤ 453.யோவாசின் ஸ்தானத்தில் ராஜாவான அவன் குமாரன் யார்?