Tamil Bible Quiz from 1st Kings: 17

Q ➤ 744. இந்த வருஷங்களில் எது பெய்யாது என்று எலியா ஆகாபிடம் கூறினான்?


Q ➤ 745. தன் வாக்கின்படியே அன்றி பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று கூறியவன் யார்?


Q ➤ 746. எலியா பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று யாருடைய ஜீவனைக் கொண்டு கூறினான்?


Q ➤ 747. எங்கே ஒளித்திருக்க கர்த்தர் எலியாவிடம் கூறினார்?


Q ➤ 748. கேரீத் ஆறு எதற்கு நேராயிருந்தது?


Q ➤ 749. எலியாவைப் போஷிக்க கர்த்தர் யாருக்குக் கட்டளையிட்டார்?


Q ➤ 750. காகங்கள் எலியாவுக்கு எவைகளைக் கொண்டு வந்தன?


Q ➤ 751. காகங்கள் எலியாவுக்கு எந்நேரங்களில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தன?


Q ➤ 752. எலியா தாகத்திற்கு எதைக் குடித்தான்?


Q ➤ 753. சிலநாளுக்குப்பின்பு வற்றிப்போனது எது?


Q ➤ 754. கேரீத் ஆறு எதினால் வற்றிப்போனது?


Q ➤ 755. கர்த்தர் எலியாவிடம் எந்த ஊருக்குப் போகச் சொன்னார்?


Q ➤ 756. சாறிபாத்தூரில் எலியாவைப் பராமரிக்க கர்த்தர் யாருக்குக் கட்டளையிட்டார்?


Q ➤ 757. எலியா சாறிபாத்தில் ஒலிமுகவாசலுக்கு வந்தபோது விறகு பொறுக்கிக் கொண்டிருந்தவள் யார்?


Q ➤ 758. தனக்குக் குடிக்கிறதற்குத் தண்ணீரும் அப்பமும் கொண்டுவரும்படி எலியா யாரிடம் கூறினான்?


Q ➤ 759. தன்னிடத்தில் எவைகள் மட்டும் உள்ளதாக எலியாவிடம் விதவை கூறினாள்?


Q ➤ 760. முதலில் ஒரு அடையைப் பண்ணி தன்னிடத்தில் கொண்டுவரும்படி விதவையிடம் கூறியவன் யார்?


Q ➤ 761. விதவையின் வீட்டில் மாவும் எண்ணெயும் எம்மட்டும் குறையாமலிருக்கும் என்று எலியா கூறியிருந்தான்?


Q ➤ 762. விதவையின் வீட்டில் செலவழிந்து போகாதிருந்தது எது?


Q ➤ 763. விதவையின் வீட்டில் குறைந்துபோகாதிருந்தது எது?


Q ➤ 764. ஸ்திரீயின் பிள்ளைக்.......மகனின் போகுமட்டும் அவன் வியாதி அதிகரித்தது?


Q ➤ 765. "என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர்?"- யார், யாரிடம் கேட்டது?


Q ➤ 766. "உன் குமாரனை என்னிடத்தில் தா"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 767. எலியா ஸ்திரீயின் மகனை எங்கே வைத்தான்?


Q ➤ 768. எலியா பிள்ளையின்மேல் எத்தனைதரம் குப்புற விழுந்தான்?


Q ➤ 769.எலியா யாருக்காக கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்?


Q ➤ 770. எலியாவின் சத்தத்தைக் கேட்டவர் யார்?


Q ➤ 771. பிள்ளையின்.......... அவனுக்குள் திரும்பி வந்தது?


Q ➤ 772. "உன் பிள்ளை உயிரோடிருக்கிறான்"- யார், யாரிடம் கூறியது?


Q ➤ 773. எலியாவை தேவனுடைய மனுஷன் என்று அறிந்திருந்தவள் யார்?


Q ➤ 774. "உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை" யார், யாரிடம் கூறியது?