Tamil Bible Quiz Zechariah Chapter 9

Q ➤ 278. ஆதிராக் தேசத்திற்கு விரோதமான பாரம் எது?


Q ➤ 279. தமஸ்குவின் மேல் வந்து தங்குவதுமான பாரம் எது?


Q ➤ 280. மனுஷரின் கண்கள் யாரை நோக்கிக் கொண்டிருக்கும்?


Q ➤ 281. யாருடைய சகல கோத்திரங்களின் கண்களும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கும்?


Q ➤ 282. மிகவும் ஞானமுள்ள இடம் எது?


Q ➤ 283. தனக்கு அரணைக்கட்டிக் கொண்டது எது?


Q ➤ 284. வெள்ளியை தூளைப் போலச் சேர்த்தது எது?


Q ➤ 285. வீதிகளின் சேற்றைப் போல் பசும்பொன்னை சேர்த்தது எது?


Q ➤ 286. தீருவை தள்ளி விடுபவர் யார்?


Q ➤ 287. தீருவின் பலம் முறிக்கப்படுவது எங்கே?


Q ➤ 288. தீரு எதற்கு இரையாகும்?


Q ➤ 289. தீருவுக்கு நிகழ்ந்ததைக் கண்டு பயப்படுவது எது?


Q ➤ 290. தீருவுக்கு சம்பவித்ததைக் கண்டு துக்கிப்பது எது?


Q ➤ 291. தீருவுக்கு சம்பவித்ததைக் கண்டு நம்பிக்கை அற்றுப்போவது எது?


Q ➤ 292. காத்சாவில் அழிந்து போபவன் யார்?


Q ➤ 293. குடியற்றிருப்பது எது?


Q ➤ 294. வேசிப்பிள்ளைகள் வாசம்பண்ணுவது எங்கே?


Q ➤ 295. ஆண்டவர் யாருடைய கர்வத்தை அழிப்பார்?


Q ➤ 296. யாருடைய வாயிலிருந்து இரத்தம் நீக்கப்படும்?


Q ➤ 297. பெலிஸ்தனுடைய பல்லுகளின் நடுவிலிருந்து நீக்கிப்போடப்படுவது எது?


Q ➤ 298. நம்முடைய தேவனுக்கென்று மீதியாக வைக்கப்படுபவன் யார்?


Q ➤ 299. மீதியாக வைக்கப்பட்ட பெலிஸ்தியன் எங்கே பிரபுவைப்போல இருப்பான்?


Q ➤ 300. எபூசியனைப் போல இருப்பவன் யார்?


Q ➤ 301. சேனையானது புறப்படும் போதும் திரும்பி வரும்போதும் காக்கப்படுவது எது?


Q ➤ 302. ஆலயத்தைச் சுற்றிலும் பாளையம் போடுகிறவர் யார்?


Q ➤ 303. யூதாவிலே எவர்கள் கடந்து வருவதில்லை?


Q ➤ 304. கர்த்தர் எதைத் தன் கண்களினால் பார்த்துக் கொண்டிருக்கிறார்?


Q ➤ 306. ........ குமாரத்தியே, கெம்பீரி?


Q ➤ 307. எருசலேமினிடத்தில் வருகிறவர் யார்?


Q ➤ 308. நீதியுள்ள ராஜா யார்?


Q ➤ 309. இரட்சிக்கிற ராஜா யார்?


Q ➤ 310. தாழ்மையுள்ள ராஜா யார்?


Q ➤ 311. கழுதையின் மேல் ஏறிவருகிறவர் யார்?


Q ➤ 312. கழுதைக் குட்டியாகிய மறியின்மேல் ஏறிவருகிறவர் யார்?


Q ➤ 313. கர்த்தர் எங்கிருந்து இரதங்களை அற்றுப்போகப்பண்ணுவார்?


Q ➤ 314. கர்த்தர் எங்கிருந்து குதிரைகளை அற்றுப்போகப்பண்ணுவார்?


Q ➤ 315. எருசலேமில் இல்லாமற் போவது எது?


Q ➤ 316. கர்த்தர் ஜாதிகளுக்கு எதைக் கூறுவார்?


Q ➤ 317. ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரம் வரைக்கும் இருப்பது எது?


Q ➤ 318. நதி தொடங்கி பூமியின் எல்லைகள் பரியந்தம் செல்லுவது எது?


Q ➤ 319. யூதா ஜனங்கள் எங்கே அடைபட்டிருந்தார்கள்?


Q ➤ 320. யூதா ஜனங்களை கர்த்தர் எதினாலே விடுதலை பண்ணுவார்?


Q ➤ 321. நம்பிக்கையுடைய சிறைகள் எங்கே திரும்ப வேண்டும்?


Q ➤ 322. இரட்டிப்பான.........தருவேன். இன்றைக்கே தருவேன்?


Q ➤ 323. கர்த்தருக்கென்று நாணேற்றப்படுவது எது?


Q ➤ 324. கர்த்தர் எங்கே வில்லை நிரப்புவார்?


Q ➤ 325. சீயோனின் புத்திரர் யாருக்கு விரோதமாய் எழும்புவார்கள்?


Q ➤ 326. கர்த்தர் யூதாவை எதற்கு ஒப்பாக்குவார்?


Q ➤ 327. யூதா ஜனங்கள் பட்சத்தில் காணப்படுபவர் யார்?


Q ➤ 328. கர்த்தருடைய அம்பு எதைப் போல புறப்படும்?


Q ➤ 329. கர்த்தர் எவைகளோடே நடந்து வருவார்?


Q ➤ 330. யூதா ஜனங்களைக் காப்பாற்றுகிறவர் யார்?


Q ➤ 331. யூதா ஜனங்கள் தங்கள் பகைவர்களை எவைகளால் கீழ்ப்படுத்திக் கொள்வார்கள்?


Q ➤ 332. குடித்துக் களிப்பினால் ஆரவாரிப்பவர்கள் யார்?


Q ➤ 333, பான பாத்திரங்கள் போல நிறைந்திருப்பவர்கள் யார்?


Q ➤ 334. கோடிகளைப் போல நிறைந்திருப்பவர்கள் யார்?


Q ➤ 335. தம்முடைய ஜனமாகிய மந்தையை இரட்சிப்பவர் யார்?


Q ➤ 336. கர்த்தருடைய ஜனங்கள் எங்கே பதிந்திருப்பார்கள்?


Q ➤ 337. யாருடைய காருண்யம் பெரியது?


Q ➤ 338. யாருடைய சௌந்தரியம் பெரியது?


Q ➤ 339. வாலிபரை வளர்ப்பது எது?


Q ➤ 340. கன்னிகளை வளர்ப்பது எது?