Tamil Bible Quiz Zechariah Chapter 10

Q ➤ 341. கர்த்தரிடத்தில் எதை வேண்டிக்கொள்ள சகரியா கூறினார்?


Q ➤ 342. வயல்வெளியில் அவரவருக்கு பயிருண்டாகக் கர்த்தர் எதைக் கட்டளையிடுவார்?


Q ➤ 343. அபத்தமானதை சொல்லியது எது?


Q ➤ 344. பொய்யைத் தரிசித்தவர்கள் யார்?


Q ➤ 345. வீணானதைச் சொன்னவர்கள் யார்?


Q ➤ 346. வியர்த்தமாகத் தேற்றரவு பண்ணியவர்கள் யார்?


Q ➤ 347. ஆடுகளைப்போல சிதறியவர்கள் யார்?


Q ➤ 348. ஜனங்கள் எதினால் சிறுமைப்பட்டார்கள்?


Q ➤ 349. மேய்ப்பருக்கு விரோதமாக மூண்டது எது?


Q ➤ 350. யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரிப்பவர் யார்?


Q ➤ 351. யூதா வம்சத்தார் யுத்தத்திலே எப்படி நிறுத்தப்படுவார்கள்?


Q ➤ 352. கோடிக் கல் யாரிடமிருந்து வரும்?


Q ➤ 353. கூடார முளை யாரிடமிருந்து வரும்?


Q ➤ 354. யுத்த வில் யாரிடமிருந்து வரும்?


Q ➤ 355. யூதா வம்சத்தாரிடமிருந்து ஏகமாய்ப் புறப்படுகிறவர்கள் யார்?


Q ➤ 356. தங்கள் சத்துருக்களை வீதிகளின் சேற்றில் மிதிக்கிற பராக்கிரமசாலிகளைப்போல யுத்தம்பண்ணுபவர்கள் யார்?


Q ➤ 357. எவைகளின் மேல் ஏறி யூதா வம்சத்தாரிடத்திற்கு வருகிறவர்கள் வெட்கப்படுவார்கள்?


Q ➤ 358. கர்த்தர் யாரை பலப்படுத்துவார்?


Q ➤ 359. கர்த்தர் யாரை இரட்சிப்பார்?


Q ➤ 360. கர்த்தர் யாரைத் திரும்ப நிலைக்கப்பண்ணுவார்?


Q ➤ 361. ஒருக்காலும் கர்த்தரால் தள்ளிவிடப்படாதவர்களைப் போல இருப்பார்கள் யார்?


Q ➤ 362. யோசேப்பு வம்சத்தாருக்கு செவி கொடுப்பவர் யார்?


Q ➤ 363. பராக்கிரமரைப் போல இருப்பவர்கள் யார்?


Q ➤ 364. மதுபானத்தால் களிப்பது போல யாருடைய இருதயம் களிக்கும்?


Q ➤ 365. எப்பிராயீமரின் களிப்பைக் கண்டு மகிழுபவர்கள் யார்?


Q ➤ 366. எப்பிராயீமரின் இருதயம் யாருக்குள் களிகூரும்?


Q ➤ 367. கர்த்தர் எவர்களைப் பார்த்துப் பயில் போட்டு கூட்டிக்கொள்வார்?


Q ➤ 368. எவர்கள் பெருகியிருந்தது போலவே பெருகிப் போவார்கள்?


Q ➤ 369. ஜனங்களுக்குள்ளே இறைக்கப்பட்டவர்கள் யார்?


Q ➤ 370. தூர தேசங்களிலிருந்து கர்த்தரை நினைத்தவர்கள் யார்?


Q ➤ 371. தங்கள் பிள்ளைகளோடுங்கூட பிழைத்துத் திரும்புபவர்கள் யார்?


Q ➤ 372. கர்த்தர் எப்பிராயீமரை எங்கிருந்து திரும்பிவரப்பண்ணுவார்?


Q ➤ 373. கர்த்தர் எப்பிராயீமரை எங்கிருந்து கூட்டிக்கொள்வார்?


Q ➤ 374. கர்த்தர் எப்பிராயீமரை எங்கே வரப்பண்ணுவார்?


Q ➤ 375. எவர்களுக்கு இடம் போதாமற்போகும்?


Q ➤ 376. எப்பிராயீமர் எப்படிப்பட்ட சமுத்திரத்தைக் கடப்பார்கள்?


Q ➤ 377. இடுக்கமென்கிற சமுத்திரத்தின் அலைகளை அடிப்பவர் யார்?


Q ➤ 378. கர்த்தர் சமுத்திரத்தை அடிக்கும்போது வறண்டுப்போவது எது?


Q ➤ 379. கர்த்தர் சமுத்திரத்தை அடிக்கும்போது தாழ்த்தப்படுவது எது?


Q ➤ 380. கர்த்தர் சமுத்திரத்தை அடிக்கும்போது விலகிப்போவது எது?


Q ➤ 381. கர்த்தருக்குள் பலப்படுத்தப்படுபவர்கள் யார்?


Q ➤ 382. கர்த்தருடைய ர்த்தருடைய நாமத்திலே நடந்து கொள்ளுபவர்கள் யார்?