Tamil Bible Quiz Zechariah Chapter 13

Q ➤ 456. தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் உண்டாவது எது?


Q ➤ 457. திறக்கப்பட்ட ஒரு ஊற்று எதை நீக்கும்?


Q ➤ 458. எவைகள் தேசத்தில் இராதபடிக் கர்த்தர் அழிப்பார்?


Q ➤ 459. கர்த்தர் எவர்களை தேசத்திலிருந்து போய்விடப் பண்ணுவார்?


Q ➤ 460. கர்த்தர் எதை தேசத்திலிருந்து போய்விடப் பண்ணுவார்?


Q ➤ 461. தரிசனம் சொல்லுகிறவனிடம் எதைக் கொண்டு பொய் பேசுகிறாய் என்று அவன் தகப்பனும் தாயும் சொல்லுவார்கள்?


Q ➤ 462. தரிசனம் சொல்கிறவன் பொய் பேசுகிறபடியால் அவனைக் குத்திப் போடுகிறவர்கள் யார்?


Q ➤ 463. தான் சொன்னத் தரிசனத்தால் வெட்கப்படுபவன் யார்?


Q ➤ 464. தரிசனம் சொல்லுகிறவன் பொய் சொல்லும்படிக்கு இனி எதைப் போர்த்துக் கொள்வதில்லை?


Q ➤ 465. நான் நிலத்தைப் பயிரிடுகிறவன் என்று சொல்பவன் யார்?


Q ➤ 466. என் சிறுவயது முதல் ஒருவன் என்னை வேலைக்கொண்டான் என்று கூறுபவன் யார்?


Q ➤ 467. தரிசனம் சொல்லுகிறவனின் கைகளில் இருப்பது என்ன?


Q ➤ 468. தன் கைகளில் இருக்கிற வடுக்கள் எதினால் உண்டானவைகள் என்று தரிசனம் சொல்கிறவன் கூறுவான்?


Q ➤ 469. மேய்ப்பன்மேல் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் கூறியது என்ன?


Q ➤ 470. என் தோழனாகிய புருஷன்மேல் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் கூறியது என்ன?


Q ➤ 471. மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது சிதறிப் போகும்?


Q ➤ 472. கர்த்தர் தம் கரத்தை எவர்கள்மேல் வைப்பார்?


Q ➤ 473. தேசத்தில் எத்தனைபங்கு மனுஷர் சங்கரிக்கப்பட்டு மாண்டுபோவார்கள்?


Q ➤ 474. தேசத்தில் மீதியாயிருப்பது எவ்வளவு?


Q ➤ 475. மூன்றாம் பங்கைக் கர்த்தர் எதற்கு உட்படப்பண்ணுவார்?


Q ➤ 476. வெள்ளியை உருக்குகிறதுபோல உருக்கப்படுபவர்கள் யார்?


Q ➤ 477. பொன்னைப் புடமிடுகிறதுபோல புடமிடப்படுபவர்கள் யார்?


Q ➤ 478. மூன்றாம் பங்கு மனுஷர் எதைத் தொழுதுகொள்வார்கள்?


Q ➤ 479. மூன்றாம் பங்கு மனுஷரின் விண்ணப்பத்தைக் கேட்பவர் யார்?


Q ➤ 480. கர்த்தர் என் தேவன் என்று சொல்பவர்கள் யார்?